வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதலாமவர் சென்று வெகுநேரமாகியும் எந்த தகவலும் இல்லை எனில் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டியது அந்த ஹோட்டல் முதலாளியின் தார்மீக கடமை அல்லவா?
வடக்கு தெற்கு என நமக்குள்ளேயே துவேஷம் பாராட்டுவது நல்லதல்ல . நொடிக்கொருமுறை " சூப்பர்பவர் / வல்லரசு " என சொல்லும் அரசாங்கம் இந்த பணியை ஆபத்தில்லாத வகையில் செய்யும்படி உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் . மேல் நாடுகளில் எப்படி செய்கிறார்கள் ? குறிப்பாக France நாட்டில் இந்த துறையில் வெகு பாதுகாப்பானதான சிஸ்டம் என கேள்விப்பட்டதுண்டு . The World As It Could Be Made எனும் கட்டுரையில் Bertrand Russell எந்த தொழில் செய்தாலும் working conditions சிறந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவார்.