வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதலாமவர் சென்று வெகுநேரமாகியும் எந்த தகவலும் இல்லை எனில் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டியது அந்த ஹோட்டல் முதலாளியின் தார்மீக கடமை அல்லவா?
வடக்கு தெற்கு என நமக்குள்ளேயே துவேஷம் பாராட்டுவது நல்லதல்ல . நொடிக்கொருமுறை " சூப்பர்பவர் / வல்லரசு " என சொல்லும் அரசாங்கம் இந்த பணியை ஆபத்தில்லாத வகையில் செய்யும்படி உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் . மேல் நாடுகளில் எப்படி செய்கிறார்கள் ? குறிப்பாக France நாட்டில் இந்த துறையில் வெகு பாதுகாப்பானதான சிஸ்டம் என கேள்விப்பட்டதுண்டு . The World As It Could Be Made எனும் கட்டுரையில் Bertrand Russell எந்த தொழில் செய்தாலும் working conditions சிறந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவார்.
கேரளா மலையாளிகள் ஒரு கேடுகெட்ட கொடிய மிருகங்கள், அவர்களை நம்பி அங்கே வேலைக்கு போகவேண்டாம், பின்னர் உங்கள் குடும்பம் நடுத்தெருவில்தான் நிற்கும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியா?? வடக்கன் தான் ஹிந்தி படித்து இங்கே கூலி வேலைக்கு வரான், ஆனால் தமிழன் படித்து முடித்து வெளி நாட்டில் வேலை பார்க்கிறான் என்று விடியல் சொன்னது பொய்யா? கல்வியில் முன்னேறிய தமிழகம் என்று சினிமாக்கறானுங்க சொன்னதும் பொய்யா ??...
எந்த பணியும் கேவலம் அல்ல. ஆனால் இந்த பணியை செய்யும் வட மாநிலத்தவரை கேவலமாக பேசும் அமைச்சர்கள் அதே பணியை நம்மவர்கள் பிறமாநிலங்களில் செய்வதை என்னவென்று சொல்வார்கள். நாவடக்கம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தேவை. மொழி உணர்வு என்னும் ஏமாற்று வலையில் மக்கள் விழுவதால் இவர்கள் சுரண்டி கொழுக்கிறார்கள்
இதுல யாரும் அரசியல் செய்யக்கூடாது... திருமா எச்சரிக்கை .....
உள்ளூரில் பிழைக்க திராவிட மாடல் அனுமதிக்கலையா??
கமல் ஒரு படத்தில் சொன்னது போல். இங்கே 3 பேர் மரணம் அங்கே 3 குழந்தைகள் பிறந்து இருக்கிறது. கணக்கு சரியா போச்சு.
அஹா, என்னே காம்ரேடுகளின் ஆட்சி! வெற்று முழக்கத்திற்குத்தான் இவர்கள் லாயக்கு அது போக இருக்கிறது உண்டியல்
இந்த துயர சம்பவத்தை தடுத்து இருக்கலாம். ஏன் முடியவில்லை.? இது தான் விதி. விதியை மதியால் வெல்லலாம் என்பது சாத்தியமில்லை. இதுவும் விதிக்கு உட்பட்டது. கரூரில் 45 நபர்கள் இறந்தனர். இதுவும் நிர்ணயிக்கப்பட்ட விதி.
மதி நுட்பத்தால் நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். சினிமா கூத்தாடிகளை பார்க்கவோ , கேட்கவோ போக மாட்டேன் என சங்கல்பித்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருக்கலாம். கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்கையில் விஷ வாயுவிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உரிய தற்காப்பு சாதனங்கள் பணியாளர்களிடமிருந்திருந்தால் அவர்களும் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்கள் . நமது அசட்டை , அஸ்ரத்தை போன்றவையெல்லாம் விதி என சொல்வது தவறு.