வாசகர்கள் கருத்துகள் ( 41 )
சென்ற வருடம் அக்டோபர் மாதம், சென்னை விமானக் கண்காட்சி.. சென்னை மெரினா கடற்கரையில் விமான படை சாதனை படைக்கும் கூட்டம் கூடியது. ஆனால், திட்டமிடல் இல்லாததால், கூட்ட நெரிசலில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு விடியல் ஆட்சியில் என்ன நடந்தது? ஒரு விசாரணையும் இல்லாமல் அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள் ....
Similar incident in Hyderabad, the police arrested the Film actor. Will they arrest the CM here who is the organiser
இது முழுக்க முழுக்க எல்லாம் எனக்கே என்று அவசரப்பட்டு பப்லிசிட்டி தேடியதில் விளைவு , கேவலம் காங்கிரஸ்
இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். சரி இழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு இந்த அணியின் ஓனர் இழப்பீடு வழங்குவாரா? அந்த ஓனரின் சொத்துக்களை பறிமுதல் செய்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும். அல்லு அர்ஜுன் விஷயத்தில் பேசிவர்கள் இப்பொழுது வாய் திறப்பார்களா?
சோம்பேறிகளில் விளையாட்டில் சிக்கிய சோம்பேறிகள்.
இது நாட்டின் அணியல்ல... தனிமனிதரின் அணி... மாநில அரசு எதற்காக விழா எடுக்க வேண்டும்...இறப்புக்கு காரணம் அரசுதான்...
இது ஒரு பிரச்சினையே இல்லை. சோறு, தண்ணி இல்லாமல் யாரும் சாகவில்லை . கொழுப்பெடுத்து செத்தால் யார்மீதும் குற்றம் சொல்ல கூடாது
இதை தேடிச்சென்று வாங்கிக்கொண்ட துயரம் என்றுதான் சொல்லவேண்டும் . தீர்க்கவேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் எல்லா மாநிலத்திலும் உள்ளது .
கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அத்லெட்டிக் கேம்ஸ் போன்றவற்றில் இருக்கும் அதிவிரைவு, திறமை, மின்னல் போல் முடிவெடுக்கக்கூடிய செயல்பாடுகள் எதுவுமே இல்லாத கிரிக்கெட் விளையாட்டு மீது ஏனோ ஒட்டுமொத்த நாட்டு மக்கள் அனைவரும் பைத்தியமாக இருக்கிறார்கள். அதில் அப்படி தீவிரமாக ரசிக்கும்படியாக திறமையான அதிவிரைவான செயல்பாடுகள் என்ன இருக்கின்றன? வெறும் அலங்கார ஸ்டைல் விளையாட்டு அவ்வளவுதான் . அதற்கு ஒரு கொண்டாட்டம், அபரிதமான கூட்டம், உயிர் பலி இதெல்லாம் நமது நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பைத்தியக்காரத்தனத்தை தான் காட்டுகிறது.
இது வெற்றி கொண்டாட்டமல்ல வெறியர்களின் வெறிக்கொண்டாட்டம்.