வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாழ்த்துக்கள்! நிச்சயம் பரிமேலழகர் மு வரதராசனார் உரை போல தெளிவாக இருக்கும் என்று நம்புகிறோம்
நன்றி திருமதி ராதா அவர்களுக்கு. திருக்குறள் ஒரு வேதம். இது எல்லா சமூகத்தினருக்கும், மொழியினருக்கும், ஜாதியினருக்கும் பொருந்தும்.
வாழ்த்துக்கள் எம் மொழி அறிந்த கற்றோர்க்கு புரியும் தமிழின் அருமை பெருமை என்ன சென்று மில்லை தான் இந்தியர்கள் முதலில் கற்க வேண்டும் அப்போது தான் இந்தியாவின் பெருமை உலகத்துக்கே தெரியும் ஆனால் இங்கு உள்ள பிஜேபி அரசுக்கு மட்டும் விளங்காது
அனால் தமிழை பற்றி தவறாக கருத்து தெரிவித்த ஈ வே ரா வை திராவிடர்கள் கொண்டாடுகிறார்கள்
பிஜேபி அரசு ஐந்தாம் வரை தமிழில் படிக்க சொல்கிறது. ஆனால் தி மு க காரர்கள் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் தண்டம் வசூலிக்கின்றனர். மூடர்களுக்கு புரியவில்லை...
வாழ்த்துக்கள் அம்மா, இதேபோல் மற்ற எல்லா மொழிகளிலும் World Wide மொழி பெயர்ப்பு செய்யப்படவேண்டும்.
மாடல் அரசு பாராட்ட தயக்கம் காட்டுவாங்களே ..நாயரோ மேனனோ மொழி பெயர்த்திருந்தால் இந்நேரம் ஒரு தகைசால் விருது ஏற்பாடு பண்ணியிருப்பங்களே
மேலும் செய்திகள்
திருக்குறள் திருவிழா
16-Feb-2025