வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தரமான சாலைகள் கண்டிப்பாக தேவை. அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். நேற்று எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் காலையில் வானிலை சரியில்லை. மழை பெய்து கொண்டு இருந்தது. பைக்கில் வரும் பொழுது கவனம் வேண்டாமா. காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் நேரத்தில் லாரியுடன் மோதி நிகழ்விடத்திலேயே மரணம். இதற்கு அரசை குறை சொல்ல முடியுமா? மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் எல்லா விஷயங்களையும். பிறகு அரசை குறை சொல்ல வேண்டும்.
நீயெல்லாம் சாலைகளில் பயணித்தால் தானே கஷ்டம் புரியும்? அப்படியே பயணித்தாலும் பாதுகாப்புன்னு ஊரையே அடிச்சு முடக்கி யாரும் இல்காத ரோடுகளில் பவனி வருவீங்க. டோல் கட்டணம் கூட கட்டாம ஓசீல போவீங்க.
சாலைகளை சரியாக பராமரிக்காமல் இருப்பதும், தரமற்ற சாலைகளை போடுவதும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம். சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலேயே தரமற்ற சாலைகள் இருப்பதும் மற்ற சிறு நகரங்களின் நிலை மேலும் மோசமாக இருப்பதற்கு காரணமான அரசு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை அளிப்பது யார் பொறுப்பு?. சாலை விதிகளை மீறும் சாமானியின் மீது பெரும் அபராதம் பாய்கிறது. அதே நேரத்தில் தரமற்ற சாலைகளுக்கு காரணமான அரசு ஊழியர்களுக்கு என்ன தண்டனை / அபராதம்? சட்டத்திற்கு உண்மையிலேயே முதுகெலும்பு இருக்கிறதா ?தைரியம் இருக்கிறதா ?ஆண்மையற்ற சட்டங்களை வைத்துக்கொண்டு தான் நாம் வாழ்கிறோம்.
மோடி பிரதமராக இருப்பதால் தான் இவர் அமைச்சராக இருக்கிறார்.. மோடி என்னும் முழுமை இந்த நாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதம்.. அதனால் தான் உண்மைகள் மறைக்காமல் உறைக்கப்படுகின்றன..
ivanthaan manithan .God why did not you make him my PM.
மேலும் செய்திகள்
நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்!
04-Dec-2024