வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ராம நவமி கொண்டாட்டத்துக்காக மேற்கு வங்க சாலைகளில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹிந்துக்கள் கூடுவர் என பா.ஜ., தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்வை அக்கட்சி அரசியலாக்குவதாக திரிணமுல் காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. இந்துக்கள் படிக்கையென்றாலே மமதாபேகமுக்கு கோபம் வந்துவிடும் அதே மொஹரம் ரம்சான் என்றால் தானே முன்னின்று நடத்தி வைப்பர் எல்லாமே அரசியல் சூழிச்சிகள் வாக்குவாங்கிக்களுக்காக ஒரு மதத்தினரை தனது கையில் போட்டுக்கொண்டு பெரும்பான்மை இனத்தவர்களை தண்டிப்பது மேற்கு வங்கம்தான் முதலிடம் இது மாற மமதை பிடித்த மமதாவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்
இந்து பண்டிகை என்றாலே இண்டி கூட்டணி ஆட்களுக்கு எட்டிக்காயாக கசக்கிறது. இண்டி கூட்டணி என்ற நொண்டி கூட்டணிக்கு இந்து மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
பங்களாதேஷிகளுக்கும் இந்தியர்களுக்கும் மோதல் என்பதே சரி.
மம்தா அடுத்து ஜெயிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர் தரமற்ற நாடகங்களை போடுவதை கைவிடமாட்டார்.
நம் ஊர் மாதிரி.
இப்படிப் பார்க்கலாம், மம்தாவுக்கு வாரிசு யாரும் இல்லை, வாரிசு என்று யாரையும் அறிவிக்கவும் இல்லை. திரிணாமுல் ஊழலில் உருண்டு எதேச்சைகாரத்தில் காலம் தள்ளி கொண்டிருக்கிறது. இக்கட்சி ஓர் ஒன் வுமன் ஷோ. கால கோலத்தில் கரைந்து காணாமல் போயிடும். ஆனால் பாஜக பிரம்மாண்டமான இளைய சக்தியை/நேர்மையான தலைமையும் கொண்டுள்ளது. ஏராளமான இளைய தலைவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. சித்தாந்த அடிப்படையில் இயங்குகிறது. Rss போன்ற பெரியண்ணன் உந்து சக்தியம் அதற்கு உள்ளது பாஜகவுக்கே எதிர்காலம்