வாசகர்கள் கருத்துகள் ( 5 )
துர்க்கி அஜர்பைஜான் மாலத்தீவு போன்ற நாடு / தீவுகளுக்கு சுற்றுலா செல்வோர் ஒரு சில விஷயத்தை சிந்தித்தால் உங்களுக்கே தெரிந்து விடும். அதாவது இந்த நாடுகள் /தீவு இந்தியாவுக்கே எதிரான மனநிலையில் உள்ளவை. இந்த நாடுகளுக்கு / தீவுகளுக்கு இந்தியர்களாக நீங்கள் தனிநபராக செல்லும் போது உங்கள் பாதுகாப்பு நிலை என்ன என்பதை சற்று சிந்தியுங்கள். நீங்கள் செல்லும் இடம் பாதுகாப்பாகவும் மனநிறைவோடும் உங்கள் வாழ்நாளின் சிறந்த இன்பச் சுற்றுலாவாக அமைய வேண்டுமா வேண்டாமா என்று - முடிவு உங்கள் கையில். ஜெய்ஹிந்த்.
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்கல் சற்று எச்சரிக்கியாக இருக்க வேண்டும். இந்திய அரசே இவ்விரு நாடுகளுக்கு செல்வதை தடை செய்ய வேண்டும். அங்குள்ள தீவீரவாத இயக்கத்தினால் இந்தியர்களுக்கு pracahanai உருவாகலாம். ஏன் உலகத்தில் இவ்விரு நாடுகளைவிட சிறந்த நாடு இல்லையா ?
ஒவ்வொரு நாடும் ஒரு அமெரிக்கா, சீனா.... ஆஸ்திரேலியா.... ஐரோப்பா செல்வதற்கு .... கனக்சன் பாயிண்ட் ஆக மாறுவதற்கு இந்தியர்களை நம்பி உள்ளன ..... முதன் முதலில் சிங்கப்பூர் ....அப்புறம் மலேசியா ...துபாய் ....தோஹா .... ஹாங்காங் .... பிராங்பர்ட் .... இப்போ இஸ்தான்புல் ..... நம்ம ஊரில் ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினல் செல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும் .... நாம்தான் ஒவ்வொருவரையும் வளர்த்து விடுகிறோம் ....
தயவு செய்து இந்தியர்கள் அனைவரும் இந்த துருக்கி, அஜர்பைஜான், மாலத்தீவுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த சுற்றுலாவும் குறைந்த அளவுக்குக்கூட செல்லமல் தவிர்க்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் நம்மிடம் இருந்து உதவி பெற்றுக்கொண்டு நமக்கு துரோகம் செய்யும் பச்சை துரோகிகள். அஜர்பைஜானுக்காவது இந்தியா அர்மேனியாவுக்கு ஆயுத உதவி செய்ததால் கோபம் இருக்கலாம். என்ன நியாயம் இருந்தாலும் இந்த மூன்று நாடுகளுக்கும் இந்தியர்கள் சுற்றுலா செல்வதை கண்டிப்பாக தவிர்த்து அடி கொடுக்கவும்.
மிக்க மகிழ்ச்சி