வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சில மதங்களில் நான்கு திருமணம் அனுமதிக்கிறது.
சனாதான தர்மத்தில் இதெல்லாம் ஒரு விசயமே இல்லை
இது முற்றிய கலியின் அடையாளம்.....இதுவே கலியின் அவதாரம்
ஒரு சில கட்சியினர் /மதத்தினரை போல இவரும் செய்துவிட்டாரா ?
இன்னும்சில உண்மைகள் லக்னோ. உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார். 2 முறை கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது பெற்றோர் அந்த வாலிபருக்கு திருமணம் பேசி உள்ளனர். இதை அறிந்த அவரின் காதலி வாலிபரிடம் கேட்டபோது உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதி அளித்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று, காலை தனது காதலியை திருமணம் செய்துள்ளார். பின்னர் மாலையில் தனது பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது காதலி வாலிபரின் வீட்டுக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் அவரை வெளியேற்றிவிட்டனர். இது குறித்து காதலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு இருக்கும் தைரியம் ஓங்கோல் பார்ட்டிக்கு இல்லாமல் போனது
"1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து "கொண்டு கொண்டனர்."" 1 + 2 என்பதனால்