வாசகர்கள் கருத்துகள் ( 5 )
10, 15 வருடங்களுக்கு முன்பே நான் இருமுடியுடன் விமானத்தில் சென்னை யிலிருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து சபரிமலை சென்று வருவேனே. இருமுடி அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதில்லையே? போன வருடம் கூட விமானத்தில் தான் இருமுடியுடன் சபரிமலை சென்று வந்தோம். இதென்ன புது புருடா???
ஹையோ ஹையோ மக்களை இப்படியே வைத்து இருக்கவேண்டும் புரிகிறதா
ஹஜ்ஜிலிருந்து திரும்பி வருகையில் கேன் களில் புனித நீர் எடுத்து வருவதை யாராவது தடுத்ததுண்டா? அரசு தருகிற இலவச ஹஜ், ஜெருசலேம் பயணம் வேண்டாம் என தவிர்த்தவர் உண்டா?
பக்தர்கள் உணர்வை மதித்து செய்திருப்பது நல்ல விஷயம்.... எப்படியும் டீம்காவை திட்டப்போற பகோடாஸ்க்கு ஒரு சிறப்பு தகவல் என்னன்னா இந்த ஆர்டர்ல கையெழுத்திட்டது இரு இஸ்லாமிய அதிகாரி... வரலைன்னா திருந்திட்டீங்கன்னு அர்த்தம்... வாழ்த்துக்கள்
Swami Saranam
மேலும் செய்திகள்
சபரிமலை, மாளிகைபுறம் மேல்சாந்திகள் தேர்வு
18-Oct-2024