வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவனுகளை மட்டும் கைது செய்தால் போதாது . இவனுகளுக்கு தகவல் கொடுத்த ராணுவ அதிகாரிகள் மறைக்காமல் அவர்களை யும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
இதெல்லாம் அவ்ளோ சுளுவான வேலை இல்லை ன்னு எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருக்கார் ... நாம டான் வலைத்தளம் ரெகுலரா போறதில்ல .... போனா அதுலயும் இப்படி செய்திகள் வந்திருக்கலாம் ... .
இவங்களுக்கு இந்த யார் என்று அறிந்து "தவறு கண்டேன் சுட்டேன்" செய்து விட்டு இவர்களின் கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்களையும் இடித்து ன்னும் தங்கள் அறிந்து "தவறு கண்டேன் சுட்டேன்" செய்து விடுங்கள்
இவர்களைப் போன்றோருக்கு விசாரணையே தேவையில்லை சுட்டுக் தள்ளவும் ஒருவேளை அது தவறான ஒன்றாகவே பின்னால் அறியப்பட்டாலும் பரவாயில்லை. இன்றைய சூழலில் ஆயிரம் நிரபராதிகள் சுடப்பட்டாலும் எப்படியும் இவர்கள் பணி முடிந்தபின் அதே பயங்கரவாதிகளால் சுடப்படப் போகிறார்கள் ஒரு குற்றவாளி தப்பிக்கக்கூடாது. அப்போதுதான் உயிர் போகுமோ என்ற அச்சத்தால் மற்றவர்கள் இது போன்ற செயலைச் செய்ய அஞ்சுவார்கள் அதுதான் நாட்டின் இன்றைய நிலையில் பாதுகாப்புக்கு மிக அவசியம்
தாய் நாட்டை காட்டிக்கொடுக்கும் நாய்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும்
இவர்கள் இருவரும் பாஜகவினர் என்று ஒரு கோஷ்டி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த தேசத்துரோகிகளை விசாரித்துவிட்டு உடனே சுட்டுக்கொல்லுங்கள்
அமைதி மார்க்கம் அமைதியாக வேலை செய்யுது இந்தியாவுக்கு எதிராக
அவனுகளைக் காலி பண்ணி உடல்களை பாக் அனுப்பி வையுங்க ......