வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காஷ்மீரில் திருந்தாத ஜென்மங்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தலைகளை கொய்யப்பா என்று ஆனை கொடுங்கப்பா.
ராகுல் ஆதரிக்கும் நினைக்கும் சீனன் இன்னுமொரு அண்டை நாட்டு எதிரி என்பதாய் இப்போதாவது உணரும் எண்ணம் ராகுலுக்கு இருக்கா?
ஐயா முக்கிய மத்திய அமைச்சர் ஒருவர் இப்போது காஸ்மீர் அமைதி பூங்கா ஆகி விட்டது, தேனும் பாலும் ஓடுது, எங்கள் ஆட்சியின் சாதனைதான் பெரிது, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்தாரே, அவரிடம் பத்திரிக்கை படிங்க அல்லது பத்திரிக்கை படித்தவர்கள் சொல்வதையாவது கேளுங்க, எதோ விபத்து போல பதவிக்கு வந்தவர்கள் மாதிரி பேசாதீங்க, என்று சொல்லுங்கள்.
என்ன செய்ய பயங்கரவாத கும்பல்களுக்கு ஆதரவாக இருக்கிற உங்கள மாதிரியான ஆட்கள் நிறைய ஆட்கள் இருக்கிறான்களே . உங்கள மாதிரியான பயங்கரவாத ஆதரவு ஆட்களை களையெடுத்தால் பாரதம் அமைதியாக இருக்கும்