வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பப்பு.... அவரது தாய்நாடு இத்தாலி தானே... அவருக்கு இந்தியா மீது பற்றும்... மதிப்பும் எப்படி வரும் ???.... எப்போதும் நமது நாட்டை வெளிநாடுகளில் போய் குறை சொல்வதை மட்டுமெ வாடிக்கையாக கொண்டுள்ளார்... அதனால் தான் நாட்டு மக்கள் அவரது கட்சியான கான் கிராஸ் கட்சியை தேர்தலில் விரட்டி.... விரட்டி... அடிக்கிறார்கள்.
பேரப் பாரு இந்திரா பவன் அதென்ன உடுப்பி ஓட்டலா? ஓனர் இத்தாலி மாபியா குடும்பமா? பைனான்சியர் ஜான்சோரோஸ்? சைவ சாப்பாடா அல்லது அசைவமா?
பவன்னுனா வீடுன்னு அர்த்தம்
தன்னைத்தானே எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் என்றால் அது மிகையாகாது.
எல்லோரையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்
இவரது பின் புலத்தில் பாக்கிஸ்தான்,சீனா , கனடா, அமெரிக்க ஜார்ஜ் சோரோஸ் இன்னும் எத்தனையோ இந்திய விரோதிகள் இவருக்கு பக்க பலமாக இருக்கும் வரை இப்படித் தான் செய்து கொண்டிருப்பார். இந்திய ஒற்றுமை, கலாச்சாரம், வளர்ச்சி அனைத்தையும் ஒழிக்கும் ஒரே திட்டத்தோடு செயல் படுகிறார்" என்று மக்கள் புலம்புகிறார்கள் .
மீடியாக்கள் எழுதி நேரத்தை வீணடிக்கின்றன..
இவன் இந்திய விரோதிகளின் கைக்கூலி இத்தாலிக்கு நாடுகடத்தணும்
My fight is against the Indian state - Rahul It is treason. Their only goal is to destroy India. This is what he plans during his foreign trips!
இந்த பப்பு ராகுல்கானெல்லாம் நேற்று முளைத்த காளான் தேசத்துரோகிகள் பதவிக்கு வந்து கொள்ளை அடிக்க எதையும் செய்ய துணிந்தவன் இப்படி தேசத்துக்கு எதிரான போர் என்று பேசுவது தன உண்மை புத்தியை காட்டுவது
டில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவன் கட்டடத்தை அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா இன்று திறந்து வைத்தார் ஏன் காங்கிரசில் வேறு தலைவர்கள் பெயரே இல்லையா அவர்கள் பெயரை சூடக்கூடாதா பாட்டியின் பெயர்தான் கிடைத்ததா நாட்டிற்காக உயிரைதுறந்த பகத்சிங் பெயரை சூட்டக்கூடாதா அம்பேத்கார் பெயரை சூட்டக்கூடாதா திராவிட மாடல் அரசியலில் எதை திறந்தாலும் கலைஞர் என்ற பெயர்த்தான் வைப்பார்கள் அதுபோன்றுதான் உள்ளது
கக்கூஸ் கூட விட்டு வைக்க மாட்டார்கள்.... அதற்கும் பெயர் சூட்டி விடுவார்கள்.
காங்கிரஸ்க்காரர்கள் சிந்திக்கவேண்டும். நாட்டை பற்றி பின்னால் சிந்திக்கலாம். முதலில் சோனியா பிரியங்கா ராகுல் இவர்கள் யார்? பாரத தேசத்தின் பிரஜைகளா என்பதனை உறுதி செய்தபிறகு கட்சியை பற்றி நினைப்பது சரியானது. இந்த மூவரையும் தவிர்த்து பி ஜெ பி க்கு மாற்றை காங்கிரஸ் உருவாக்கவேண்டும். இல்லையெனில் ஒரு கட்சி ஆட்சி நிலைக்கும் .ஜனநாயகம் காணாமல் போகும் மாநில கட்சிகள் துளிர்விட்டு நாட்டு இறையாண்மை கொணராத நிலை ஏற்படும்.