வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ராமசந்திரன், முஸ்லிம் , கிறிஸ்டியன் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏழுமலையான் தரிசனம் செய்ய முடியும். விவேகானந்தரை காட்டி எங்கள் மதத்தை நீங்கள் கேவலப்படுத்தி எழுத வேண்டாம். முதலில் உங்கள் மதம் முழுவதும் பொய், புனை சுருட்டு, வஞ்சகம் நிறைய உள்ளது. உங்கள் கையை பாருங்கள்... நீங்கள் யோக்கியமா...
ஆசார அனுஷ்டானங்களை அமர்க்களமாக கடைபிடிப்பவர்களை நான் நாத்திகன் என்றே சொல்லுவேன்,ஏனெனில் அவர்கள் தெய்வம் எல்லோர் உள்ளேயும் உள்ளது என்பதை நம்ப மறுத்து தெய்வத்திற்கு எல்லையை வகுக்கின்றனர் என்றார் விவேகானந்தர்.மத வாதிகள் தெய்வத்தை அவரவர்களின் மத கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் விதத்தில் இங்கே எல்லையை வகுத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளதை ரசிப்பது இல்லை.ஒரு வேலை செய்பவர் அந்த வேளையில் குற்றம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.மதத்தை வைத்து ஜீவனத்தை கெடுப்பது தெய்வ குற்றம் ஆகும்.