வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதுவே இந்நேரம் தமிழ்நாட்டு செய்தி என்றால் வாஷிங்மேஷின் கட்சியின் ஆதரவாளர்களும் சாட்டையடி வீரர்களும் பக்கம் பக்கமாக வசனம் பேசி எழுதியும் பேசியும் இருப்பார்கள்
வர வர ஆஸ்பத்திரிகளில் இன்சூரன்ஸ்காரர்களின் அடாவடித்தனம் தாங்க முடியவில்லை
நம் நாட்டில் இன்சூரன்ஸ் என்பதே கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது. என்னுடைய ஸ்கூட்டர் விபத்தில் சிக்கியபோது இன்சூரன்ஸ் சர்வேயர் ஆய்வு செய்து 18000 ரூபாய் அனுமதித்தார். நாமும் 23000 செலவு செய்து வண்டியை எடுத்துவந்தேன். ஆறுமாதம் சென்று பல நினைவூட்டல்களுக்குப்பின் எனக்கு கிடைத்தது 4600 மட்டுமே.
காப்பீடு நிறுவனங்களின் ஏஜெண்ட் கமிஷனை 1% ஆக ஆக்கவும். ரொம்ப கொள்ளை அடிக்கரானுங்க.
எதுக்கும் பிரதமர் மற்றும் நிதி மந்திரியிடம் அனுமதி வாங்கி விசாரணை செய்வது முக்கியம். யார் கண்டா அம்பானி இல்லை அதானி கம்பெனியா என்று.
அவற்றை தடை செய்யவும். அப்போதுதான் மற்றவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.
எல்லா திட்டங்களின் பலனும் தகுதியற்றவர்களுக்கே அளிக்கப்படுகின்றன இந்நாட்டில். பயிர் காப்பீடு திட்டமும் காப்பீட்டு நிறுவனங்கள் பயனடையவே என்ற நிலையில் இப்போதுதான் அது அமைச்சருக்கு தெரிய வந்துள்ளது.இது நாள் வரை ஊழல் மிக்க அதிகார வர்க்கத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.
பின்னே எவ்ளோ குடுப்பாய்ங்க? ப்ரதான் மந்திரீக்கி கிசான் சம்மான்னு நீட்டி முழக்கினா மட்டும் போதுமா? பிரிமியத்தை யெல்லாம் இன்சூரன்ஸ்காரனே சாப்புட்டிருப்பான். தேர்தல் நிதி குடுத்திருப்பான்.
அந்த காப்பீட்டு நிறுவனங்களின் வரவு செலவு நிதிகளை ஆராய்ந்து சரிபார்க்கவும். விஞ்ஞான ஊழல்கள் பெருத்துவிட்ட இந்த நாட்டில் இடைத்தரகர்கள், அலுவலர்கள் அரசியல் வியாதிகள் சேர்ந்து மடை மாற்றியிருக்கலாம்...