வாசகர்கள் கருத்துகள் ( 36 )
நம்ம வீட்டு பால்காரன் பாலில் பாதிக்கு பாதி தண்ணி கலந்தாலும் பாலுக்குண்டான ரேட் படி பால் ஊத்தறதைப் போலத்தான் இதுவும். அதாவது காக்கிநாடா எனக்கு. பாவடை நாடா உனக்கு கதைதான்.
கலப்படம் செய்ய ஒரு மந்திரி. ரோடு போடுபவர் ஏன் பெட்ரோலைப் பற்றி பேசுகிறார்? இது பெட்ரோலிய மந்திரியின் வேலையல்லவா?
இங்கு கருத்து எழுதும் திராவிட முட்டுகளுக்கு ஒரு விஷயம் தெரியுமா. பெட்ரோல் டீசல் க்கு தமிழக அரசின் வாட் வரி 30 மற்றும் 34% . விலை குறைய மாடலிங் அரசு என்ன செய்தது. விலை குறைப்பு என்று சொல்லி ஓட்டு வாங்கியது.
இந்தியாவில் பயன்படுத்தும் பெட்ரோல் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே 10% எத்தனால் கலக்கப்படுகிறது. இப்போது சில வருடங்களாக சில பெட்ரோல் நிறுவன பங்க்-ல் 100% பெட்ரோல் கிடைக்கிறது. நாம் பயன்படுத்தும் அனைத்து மோட்டார் பாகங்களும் 10% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றவாறு தான் தயாரிக்க படுகிறது. மேலும் ஏற்கெனவே நாம் போடும் பெட்ரோல் 10% எத்தனால் இருக்கும், இப்போது அது 20% ஆக மாறுவதால் பெரிய பாதிப்பு இருக்காது. மைலேஜ் 1-2% மட்டுமே குறையும். பல நாடுகளில் 100%-பெட்ரோல், 10%- எத்தனால் மற்றும் 20% எத்தனால் இதற்கு தனித்தனி விலை இருக்கிறது அது இப்போது இங்கு இல்லை.
ஒருபக்கம் மிச்சம் என்றாலும் இதை எல்லா என்ஜின்களும் தாக்குப்பிடிக்க முடியாது. ஐந்து வருடம் ஓடும் எஞ்சின்கள் மூன்று வருடத்தில் காயலான் கடைக்கு அனுப்ப வேண்டிவரும். கார் தயாரித்த நிறுவனம் சான்றிதழ் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே பிரச்சினை இல்லை என்று அறிக.
அப்போ கலப்படம் பண்ணினால் லட்சம் கோடியா பணம் சம்பாதிக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா?
செய்துபார்.. கண்டிப்பா ரிவிட்டு நிச்சயம். எதற்காக தர்க்கம்.. திராவிட சிந்தனை உங்காமையும் மொக்கையாக்கிவிட்டது திண்ணம்
அந்த உரிமை அரசாங்கத்துக்கு மட்டும்தான். மற்றவர்கள் செய்தால் சட்டவிரோதம்.
1 1/4 லட்சம் கோடி அரசுக்கு லாபம் என்று சொல்கிறார்கள் உண்மை என்ன ஒவ்வொரு அரசியல்வாதியின் வீட்டிலும் இருக்கின்ற பணத்தை எடுத்தாலே போதுமானது இந்த பெட்ரோலில் எத்தனை நாள் கலந்து யாருக்கு லாபம் நீங்களே சொல்லுங்கள் இதனால் ஏழை எளிய பாமர மக்களுக்கு நஷ்டம் அரசியல்வாதி லாபம் அனுபவிக்க பாமர மக்கள் கஷ்டப்பட வேண்டும் இதுவே மோடி அரசின் பித்தலாட்ட வேலை
சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தான் இந்த எத்தானால் தயாரிக்கின்றன.இங்கிருந்துதான் பொட்ரோல் எடுக்கும் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யபடுகின்றன.எத்தனால் தயாரிக்கும்17 தொழிற்சாலைகள் அமைச்சர் நிதின்கட்காரி குடுபத்தாருக்கு சொந்தமானவை
Sir I am anti BJP but consider Gadkari as the only man with honesty in BJP.His family is industrial family long ago and his wealth honestly earned.Sugst factories not RECENTLY started by his family.
பெட்ரோல் விலை குறைந்தால் நம் பெட்ரோல் தேவை மிகவும் அதிகமாகும்.. நாம் இறுதிவரை எரிபொருளுக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டும்... நம்முடைய வருமானத்தில் பெரும்பகுதி பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு செல்லும்... ஆகையால் நம் நாட்டில் உள்ள இயற்கை வளத்தையும் எரிசக்தி வளத்தையும் சரியாக பயன்படுத்தினால்.. நாம் பெரிய பொருளாதார நாடாக மாற முடியும்...
ஏற்கனவே ரஷ்யா தர்ற ஆடி ஆஃபர்ர நமக்கு தர்றாம இவங்களே ஸ்வாகா போடறாங்க... தர்றத தந்தா அதுக்கான வரிகளும் கொறையும்.... 45₹ பெட்ரோலுக்கு 55₹ டேக்ஸ் இப்போ..... ரஷ்ய ஆஃபரை மட்டுமே குறைச்சிருந்தா கூட 30 க்கு 40₹ டேக்ஸ் சேர்த்து 70 ₹க்கு நமக்கு கெடச்சிருக்கும்...இப்போ 30₹ அசலாகிற பெட்ரோலை , வரியும், அநியாய அம்பானிய அதானிய லாபமும் 75₹ 250% சேர்த்து 105₹ விக்கிறாங்க. இதக்கேக்க யாருமே இல்லையா????