வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முடிந்த வரை தொடர்ந்து கதை சொல்வது எளிது ஆனால் நாட்டுக்கு நல்லது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
உண்மையான எதிரி , உண்மையானா நண்பன் யாரு என்று முதலில் கண்டுபிடிங்க ?
நம்ம வளர்ச்சி சீனாவுக்கே பொறுக்கலை. சீக்கிரமே குடைச்சல் குடுப்பாங்க பாருங்க.
இன்னும் அந்த ஏழுகடல், ஏழு மலை கதைகளையே அடிச்சி உடுங்க...
இந்தியாவின் எழுச்சி உண்மைதான். ஆனால் இது உங்கள் சுதேசி சித்தாந்தத்தினால் வந்த எழுச்சி இல்லை.வாஜ்பாய் மன்மோகன், மோடி என எல்லோரும் நரசிம்மராவ், மன்மோகனின் தாராளமய கொள்கையினால் இந்தியாவை எழுச்சியுற செய்தனர்.
தோல்வியடைந்துவிட்டவர்களின் கட்டுக்கதை
வளருகிறவனுக்கு வரியைப் பத்துன பயம் இருக்ககூடாது..
கடைசி பத்தியை (paragragh) அனைவரும் குறிப்பாக, இளைய தலைமுறையினர் மனதில் சங்கல்பம் ஏற்க பிரார்த்திக்கிறேன்.