வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தீம்க்காவினர் யாராவது இதை சொன்னார்களா? வள்ளுவர் புகைப்படத்தில் இருக்கும் திருநீறை அளிப்பதில் முழுநேரத்தையும் வீணடித்து சாதித்தது அவர்களின் முதிச்சியற்ற ஐடி விங். பெயிண்ட் அடிக்க மட்டுமே லாயக்கான ஒரு கட்சி மாநிலத்தை ஆள்வது மகா கேவலம். போலி இந்துக்களுக்கு திராவிடர்களை புரிய முடியவில்லை. அவர்களும் துண்டுசீட்டுக்களாக இருப்பது துரதிஸ்டவசமானது.
ட்ரம்ப் மற்றும் அவரின் ஒருசில அல்லக்கைகள்தான் இந்தியாவுக்கு எதிரான கொள்கை கொண்டுள்ளனர். மற்றபடி அவர்களைவிட்டு அனைத்து அமெரிக்க மக்களும் இந்தியாவுடனான நட்பை மதிக்கின்றனர்.
இந்துமதவாதிகள் தேடி பிடித்த உலகமகா வித்துவான் . மோடிக்கு தோல்விவரும்போதெல்லாம் இவர்தான் தாங்கி பிடிப்பதுபோல ஒரு தோற்றம்
நமது பார்வையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை தவறானது அவர்கள் பார்வையில் நமது கொள்கை சரியானதல்ல. எது சரி எது தவறு என்பதை காலம்தான் சொல்லும். சசி தரூர் சொல்லமுடியாது, அதுவும் இப்போது.