வாசகர்கள் கருத்துகள் ( 68 )
So Chidambaram sir , you and your mouni Prime Minister Manmohan ji decided not to punish the culprit just because of America requested while Modi ji just bombed and destroyed the terrorists in their camp in Pakistan . Who is better
அமெரிக்கா தடுத்துவிட்டது என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லை? நீங்கள் என்ன அமெரிக்க அடிமைகளா?
இந்த ஆளுக்கு கட்டம் கட்டப்பட்டு விட்டது
அவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க கைமாறாக என்ன கிடைத்தது என்பதையும் தெரிவித்தால் நாட்டு மக்களும் தெரிந்துகொள்வார்கள். வெளிநாட்டு அழுத்தங்ககள் தற்பொழுது இல்லாமலா உள்ளது? அது என்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும். நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும். நமது சாதக பாதங்களை பற்றியும் நமது நாட்டு நலன் பற்றியும் நாம்தான் சிந்தித்து செயல்படவேண்டும். நீங்கள் வெளியுறவுத்துறையில் இருந்தபோது இருந்த வெளிநாட்டு உறவுகளோடு தற்பொழுதுள்ள நிலையையும் சீர்தூக்கிப்பாருங்கள். தாங்கள் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைமை, வரி வசூல், தனி நபர் வருமானம், நமது ராணுவ பாதுகாப்பிற்கான செலவினம், பங்குசந்தை நிலவரம் போன்ற அனைத்தையும் தற்பொழுதுள்ள நிலமையுடன் ஒப்பிட்டு பாருங்கள். மொத்தத்தில் இந்தியனாகவும், தேச நலனுக்காகவும் இருங்கள்
என்னால் முடியவில்லை. யார் மீது பழி போடலாம்? எனவே எங்கள் ஆட்சியில் நாங்கள் மற்ற நாட்டு தலைவர்கள் சொல்வதை பின்பற்றினோம். அதனால் தான் பக்கத்துக்கு நாட்டு காரன் அசச்சடிக்க மெஷின் கொடுத்தோம்.
புல்வாமா தாக்குதலுக்கு பாலக்கோட் தாக்குதல் மூலம் அடுத்த 12 நாட்களில் இந்தியா பதிலடி கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவை, தான் ஒரு இந்தியன் என்ற ஒரு நினைப்பு கூட இல்லாமல் கேலி செய்தவர் இந்த மகா ஞானி.
நேரு குடும்பத்துடன் ஏதோ மனஸ்தாபம்? இனிமே கட்சி உருப்படாது ன்னு புரிஞ்சு போச்சா?
அய்யா, தவறு. காந்தி குடும்பம் என குறிப்பிடுங்கள். நாங்கள் நேருவை மறந்து வெகு காலமாகிவிட்டது.
அது நேரு குடும்பமோ அல்லது காந்தி குடும்பமோ அல்ல. இத்தாலிய மாஃபியா குடும்பம். உண்மையான காங்கிரஸ் 1969 இல் இந்திராவால் முடிக்கப் பட்டது. பின்பு இந்திரா காங்கிரஸ் ஆகி இப்போ இத்தாலி காங்கிரஸ் ஆகிவிட்டது. இது ஒரு போலி குடும்பம். காந்தி பெயரை வைத்து நாட்டை ஏமாற்றும் குடும்பம்.
இதுதான் நரேந்திர மோடிக்கும் ஒங்க காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம். நீங்க பாகிஸ்தான் அடிச்சா அமெரிக்காவிடம் போயி அடிச்சிட்டான்னு ஒப்பாரி வைப்பீங்க. மோடி எவன்கிட்டயும் கேட்கமாட்டார். நம் நாட்டுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்றதுக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து மரண அடி கொடுப்பது, பயங்கரவாத தளங்களை தரைமட்டம் ஆக்கிவிட்டு நியூஸ்ல பார்த்து தெரிஞ்சுகுங்கடான்னு இருப்பது.
ஒரே ஒரு சிறு படகில் கராச்சியில் இருந்து மும்பை வரை பத்து தீவிரவாதிகள் வந்த போதே அன்றைய இந்தியா தோற்று விட்டது .
R u in Coma Mr Chidambaram