வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்கவுண்டர்... இதுதான் சரியான தண்டனை குற்றவாளிகளுக்கு. உபி அரசு செய்யும்போது, மற்ற அரசுகள் இந்தமுறையை ஏன் செய்ய மறுக்கிறது? ஏன் என்றால், மற்ற மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் குற்றம் புரிபவர்கள் எல்லாம் ஆளும் கட்சியின் விசுவாசிகள், தொண்டர்கள். அவர்களைப்போய் என்கவுண்டர் செய்யமுடியுமா? நியாயமா?
சார் ..... சார் .... இரும்புக்கை மாயாவி சார் ........... கவனிச்சீங்களா சார் ????
சூப்பர் இங்க ஓங்கோல் விடியலின் கைக்கூலி படை இருக்கு அது கோபாலபுரம் அடிமை படை
புல்டோசர் விட்டா தானே கோர்ட் கண்டிக்கும்....போலீஸ விட்டு என்கவுண்டர் பண்ணிட்டா...வாழ்க யோகி...
good
மிக மிக சரி. இங்கிருக்கும் சிரிப்பு போலீசை அங்கே அனுப்பி வைக்கலாம்
கொஞ்சம் U P போலீஸை இங்கே தமிழகத்திற்கு அனுப்புங்களேன் பிளீஸ்.
சிறப்பு
சமூக விரோதிகளை டுமீலு நாடு மாதிரி வளர்த்துவிடாமல் போட்டுத் தள்ளுவது பெரிய விஷயம் ......
தமிழ்நாட்டிலும் இதுபோல் நடந்தால், குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது நடக்குமா?