வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அவரைக் கடித்து இது வரை 13 பாம்புகள் இறந்துள்ளன.
முடியல
திருநாகேஸ்வரத்துக்கு போய் பரிகாரம் பண்ணிக்க தம்பி.
நாகின் படம் பார்ட் 3 கு கதை ரெடி அது என்னங்கடா உ.பில் மட்டும் இப்படி நடக்குது நேற்று ஒரு எருமை மாடு போலீஸ் தீர்த்து வைக்க முடியதா விசயத்தி தீர்த்து வைத்து உள்ளது ஆக ஓன்று புரிகின்றது உப்பு மனுஷங்களை விட மிருகங்கள் புத்திசாலிகள் போல
BA படித்தவர்
நாக சாந்தி செய்து கொள்ளவில்லையா
விஞ்சானத்தால் தீர்க்க முடியாத நிகழ்வுகள் பல உண்டு, வீணாப்போன பகுத்தறிவு பேசிக்கொண்டிருக்காமல் பெரியோர்களிடம் கேட்டு பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்.
காலேண்டரில் கிழமை பார்த்து விட்டு கடிக்கும் பாம்பு சூப்பர்
தமிழ்நாட்டில் BA படித்தவர்
முந்தைய ஜென்மத்தில் அந்த பாம்பை சித்திரவதை செய்து கொன்றிருப்பான்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago