வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இந்த பாஜக ஆளும் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலை இந்த லட்சனம் தான் . . இவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது. . கூடிய சீக்கிரம் பாஜகவை மொத்தமாக துடைத்து எறிந்து விடுவார்கள் நம் மக்கள். .
வேலெனின் தலைப்பாகை சொந்தங்களின் சேட்டை நாளுக்கு நாள் அசிங்கத்தை உச்சத்த தொடுத்து. கூடியவிரைவில் பப்பு ஆட்கள் மேலதான் புல்டோசர் வர வாய்ப்பு உள்ளது என சரியாக கணித்த வேலனுக்கு குச்சிமிட்டாய் பரிசாக வழங்கலாம்
வாய்மையே வெல்லும்
இதையெல்லாம் பார்க்கும்போது இந்த பயங்கரவாத மதத்தினரை வோட்டை பிச்சைக்காக ஆதரிக்கும் அகிலேஷ், ராகுல் போலி காந்தி மம்தா பேகம் திருட்டு திராவிட கட்சிகளுக்கு வோட்டை போடும் ஹிந்துக்களை என்ன சொல்லி திட்டுவது?
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே துறை இந்தியாவில் தான் உள்ளது. தினமும் சுமார் 10 கோடிப்பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். நாட்டில் உள்ள எதிர் கட்சிகள் திரு மோடிஜி ஆட்சியின் செயல்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சியை தடுக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. எப்படியாவது இந்த நல்ல ஆட்சியை கவிழக்க இதுபோன்ற இழிவான காரியங்களை செய்கின்றனவோ என்று தோணுது.
புல்டோசரை உச்சநீதிமன்றம் யோகி மேலே ஏற்றிவிடும் ... பரவாயில்லையா ??
காசுக்காக முஸ்லீம் தீவிரவாத கும்பல் இந்த செயலை செய்கிறது
யோகி பதவி ?
சமூக விரோதிகளின் மகாராஜா அகிலேஷ் யாதவ் அதிக MLA க்களை வென்றுள்ளார் அல்லவா? இப்படித்தான் தேச,சமூக விரோத செயல்களை செய்வான். இவர்களை தேச விரோத சட்டத்தில் உள்ளே தூக்கி போட வேண்டும்.
இது வரை ஒருத்தரையும் ஏன் பிடிக்க வில்லை நவீன தொழில் நுட்ப்பதில் ஏன் பிடிக்க வில்லை ?
உன்னுடைய பங்காளிதானே குண்டுவைப்பவன் ? இங்கு வந்து கேள்வி கேட்கும் நேரத்தில் அவனை பிடித்து /காட்டிக்கொடுக்கலாமே ? ரத்த பாசம் தடுக்கிறதோ ?
உங்களை போல அதிபௌதிசாலியால் தான் முடியுமாம் …
முதலில் இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கமெண்ட் செய்து வரும் நீயெல்லாம்... உன் தாய் நாட்டையே மதிக்காத நீ எப்படி உன் தாயை மதிப்பாய்...