உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்; சரக்கு ரயிலை கவிழ்க்க சதி வேலை!

தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்; சரக்கு ரயிலை கவிழ்க்க சதி வேலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெந்தேரா ரயில்வே ஸ்டேஷன் அருகே, தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் கிடந்தது. சரக்கு ரயிலை கவிழ்க்க சதி வேலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரகாண்ட் மாநிலம், தெந்தேரா ரயில் ஸ்டேஷன் அருகே, காஸ் சிலிண்டர் கிடந்தது. அந்த வழியாக வந்த, சரக்கு ரயிலின் லோகோ பைலட், காஸ் சிலிண்டர் கிடந்ததை அறிந்து, ரயிலை நிறுத்தினார். பின்னர், ரூர்க்கியில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிலிண்டர் முற்றிலும் காலியாக இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த காலி சிலிண்டர் தண்டேராவில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டரின் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். சரக்கு ரயிலை கவிழ்க்க, காலி சிலிண்டரை வைத்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

shakti
அக் 14, 2024 15:36

1947ல் பாகிஸ்தான் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்ட கும்பல் இன்னமும் இந்தியாவில் இருந்துகொண்டு நாசகார வேலைகளை செய்து வருவது வருத்தத்திற்கு உரியது ...


Lion Drsekar
அக் 14, 2024 13:03

இவர்களையெல்லாம் அவர்கள் வசிக்கும் இடங்களில் இருக்கும் zoo வில் இருக்கும் வாயில்லா மிருகங்களுக்கு உணவாக அளிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை, வந்தே மாதரம்


Rajasekar Jayaraman
அக் 14, 2024 08:18

இவனுங்களை கடுமையாக தன்டிக்காத வரை இப்படிதான் விளையாடுவார்கள் இஸ்ரேலின் மொசாட் வேலையை போல் இந்தியர்களும் ஆரம்பிக்க வேண்டும் போல.


M Ramachandran
அக் 14, 2024 01:18

இதில் தீவீரா வாதிகளால் விபத்து என்றால் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட து. நீதி மன்றஙகள் மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும்


வைகுண்டேஸ்வரன்
அக் 13, 2024 20:49

தண்டவாளத்தை விட சின்ன சிலிண்டர் படத்தை பெரிதாக்கிப் பார்த்தால் பளபள வென்று பிளாஸ்டிக் பொம்மை சிலிண்டர் மாதிரி இருக்கு.


krishna
அக் 13, 2024 22:25

AAHA 200 ROOVAA OOPIS CLUB GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI VAIKUNDESWARAN MURASOLI THUDAITHA MOOLAIKKU PLASTIC METAL IRANDUKKUM DIFFERENCE KOODA THERIYA VILLAI.SUPER DESIGN.


Ramesh Sargam
அக் 13, 2024 19:43

ஏதோ ஒரு பயங்கரவாத கும்பல் பெரிய சதித்திட்டத்துடன் நாடு முழுவதும் செயல்படுகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் மக்களிடையே அச்சம் வரவழைக்கின்றனர். அவர்கள் யார், எங்கிருந்து செயல்படுகிறார்கள், அவர்களுக்கு உதவி செய்வது யார் என்பதை கண்டறிந்து அனைவரையும் என்கவுண்டர் செய்யவேண்டும்.


தேச பித்தன்
அக் 13, 2024 17:38

சம்பவம் நடந்தால் நம்ம இளவரசர் உடனே மத்திய அரசை வசை பாடுவார். பாரதத்தின் வளர்ச்சியை தடுக்க வெளிநாட்டு சதி நடக்கிறது. இங்குள்ள மோடி எதிர்பாளர்கள் அவர்களுடன் கை கோர்த்து உள்ளனரோ? தெரிந்தோ அல்லது தெரியாமலோ. இறைவன் இந்த சதிகளை முறியடிக்க வேண்டும்.


ramesh
அக் 13, 2024 20:51

தேவை இல்லாத தப்பான கருத்துக்களை பதிவிட வேண்டாம்


Vijay D Ratnam
அக் 13, 2024 16:50

எந்தப்பகுதிகளில் இது போன்ற தண்டவாளத்தை சேதப்படுத்தும் செயல் நடக்கிறதோ, தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர், கான்க்ரீட் பிளேட் போன்ற பொருட்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடக்கிறதோ, அந்த இடத்தில் நான்கு ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்தால் போதும் தண்டவாளத்துக்கு ரவுடிகள் பாதுகாப்பில் இருப்பார்கள். சந்தேகப்படும் இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று பத்து பேரை ஆப் த ரெக்கார்ட் தூக்கி விசாரணை செய்துவிட்டு புதைப்பதை வழக்கம் ஆக்கி கொண்டால் தண்டவாளம் பக்கம் ஒரு மாடு கூட மேய வராது.


Narayanan Sa
அக் 13, 2024 15:53

நாச வேலை செய்தது யார் என்று கண்டுபிடித்து அவனை நடு ரோடில் வைத்து என்கன்டர் செய்ய வேண்டும்


பாமரன்
அக் 13, 2024 14:19

அட போங்கப்பா... நீங்களும் உங்க ரயில்வே பாதுகாப்பும்... ஒருத்தன் மேல் ஒருத்தன் துப்பிக்கறதுல இருக்கும் உழைப்பை பாமரன் பாதுகாப்பான பயணம் செய்ய வைக்கறதில் காட்டுங்கப்பா...


krishna
அக் 13, 2024 16:22

200 ROOVAA OOPIS PAAMARAN UNGALUKKUM TRAINIKKUM ENNA SAMMANDHAM.200 ROOVAA COOLIKKU SOMBU ADIPPADHE 24 HOURS DUTY. MIRUGA MOORGA KOOTAM MATTUME INDHA SADHI VELAI SEYYUM.ADHAAN UNGA THUNDU SEATTU KOVAI GUNDU VEDIPPAI CYLINDER VEDITHADHU ENA MOORGA KOOTATHIN VOTTU PICHAIKKAGA URUTTINAARE.


வாய்மையே வெல்லும்
அக் 13, 2024 16:57

குழந்தையும் கிள்ளினாப்புல இருக்கணும் கூடவே தொட்டிலையும் ஆட்டவேண்டும் . இது செய்யும் போது மிக "அமைதியாக" செய்யவேணும் . குல்லாவும் வெளியே தெரியக்கூடாது. நாசவேலை செய்தது யாருன்னு தெரியப்படுத்தலாகாது . இன்னொருவரின் கஷ்டம் கொடுத்தல் தான் அமைதியுல்லாஹ்க்கள் தலையாய வேலை. எல்லாம் இம்புட்டு சொத்துக்காக செய்யுற நாசவேலை. வெட்கக்கேடு .


Sathyanarayanan Sathyasekaren
அக் 13, 2024 18:23

அட கொத்தடிமை பாமரன், இதன் உங்க மூன்று திருட்டு திராவிட கட்சிகளின், கான் காங்கிரஸ், புள்ளிவைத்த இண்டி கூட்டணி தலைவர்களிடம் வோட் பிச்சைக்காக அந்நியநாட்டு மத பயங்கரவாதிகளிடம் கொஞ்சாதீர்கள் என்று. பிள்ளையைம் கிள்ளிவிட்டு தோட்டிலையும் ஆட்டாதீர்கள்.


புதிய வீடியோ