வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கெஜ்ரிவாலுக்கு தம்பி இவர்.
சரத்பவார் அவர்களின் பேச்சை நம்பி.. சேராத இடம் சேர்ந்து... வஞ்சத்தில் வீழ்ந்தவர் இவர்.. கான் கிராஸ் கட்சியுடன் சேர்ந்து கூத்து அடித்த காரணத்தால்.. ஆட்சியும் போய்.. கட்சியும் கையை விட்டு போய் விட்டது.. இப்போது புலம்பி என்ன பயன்?? அடுத்தவர் முதுகில் குத்தும் போதே யோசித்து இருக்க வேண்டும். தன் முதுகிலும் யாராவது குத்துவார்கள் என்று.... வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கயிறு இழுக்கும் போட்டி வைத்தால் யார் நன்றாக இழுக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அமித்ஷாவின் கவனத்துக்கு சென்றால் கட்சியை இன்னும் கூடுதலாக உடைக்க முயல்வர் என்பதை உத்தவ் தாக்கரே அறிந்து கொள்வது நல்லது.
இவர்களை இனிமேல் இழுத்து என்னவாகப்போகிறது? வாய்கூசாமல் பொய்ச்சொல்லுவதில் திராவிஷத்திற்கு மாற்று இவர்தான்.