வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வாழ்த்துக்கள் வைஷாலி, இறைவன் எப்பொழுதும் அருள் புரியட்டும் ஜெய்ஹிந்த், வாழ்க பாரதம்
வாழ்த்துக்கள் தங்கப் பெண்ணே...!
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் திராவிட மாடல் அரசு ஏன் வாழ்த்து தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறதோ தெரியவில்லை ஓஹோ அதுதான் காரணமா சரி சரி
CM and DCM நேற்றே வாழ்த்து சொல்லிட்டாங்க..
திராவிடாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன சங்கோஜம் ?
நாங்க இதுல இட ஒதுக்கீடு கேட்கிற தாக உள்ளோம்.