வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சென்னை புது டெல்லி வந்தே பாரத் எப்போது
ஆங்கிலேயருக்கு அடிமைபட்டவனுங்க இங்க சுயசார்பு முன்னேற்றத்துக்கு எதிரா விஷத்தை கக்கறாங்க..
1. முன்பதிவு செய்யும் காலம் 120 நாளோ 60 நாளோ எதுவாயினும் ஆரம்பிக்கும் முதல் நாள் முதல் பத்து நிமிடங்களில் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியல் ஆரம்பித்து விடுகிறது 2. முன்னதாக கனபார்ம் செய்தவர்கள் ரத்து செய்யும்போது கட்டணம் நிறைய பிடித்தம் செய்கிறார்கள் 3. காத்திருப்போர் என்னாச்சுன்னு பார்த்து பார்த்து கண் பூத்ததுதான் மிச்சம் 4. ரயில் கட்டணத்தை நாலு மாதம் முன்பே அழுது விட்டு செல்போனை நோண்டிக் கொண்டேயிருந்ததுதான் மிச்சம் 5. கடைசியில் திரும்பக் கிடைத்ததை பெற்று பஸ்ஸுக்கு ஓடுகிறார்கள் 6. அடிப்படையில் ரெண்டு நாள் லீவுன்னா அடிச்சு பிடிச்சு ஊருக்கு ஓடுவானேன்? 7. அப்படியென்ன வாழத் தகுதியில்லாத ஊரிலா வந்து குடியேறி உள்ளார்கள்? 8. அங்கே சொந்த ஊரில் என்ன பாலாறும் தேனாறும் ஓடுகிறதா?
இலவசங்களுக்கு பழகி போனவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்றால் கட்டண கொள்ளை கட்டணம் அதிகம் என்று பேசுவார்கள். அனைத்திலும் மான்யம் வேண்டும் முடிந்தால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும். சுய மரியாதை இழந்த இலவசங்கள். ஓட்டு போட கூட வீடு தேடி வந்து பணம் கால் கொலுசு சேலை கொடுக்க வேண்டும்.தன் மானம் என்பது இன்று எங்கே கிடைக்கும் இலவசமாக கிடைக்குமா என்று தேடுகின்றனர்.
இத்தனை காலமாக கரும்புகையை கக்கிக்கொண்டு வெள்ளை காரன் உருவாக்கிய ரயிலேயே ஓட்டிக்கொண்டு திரிந்தோம் இப்பொழுது தான் நமது நாட்டின் ரயில்வே துறை நவீனமயப்மாக்கப்பட்டு வருகின்றது எனவே அரசாங்கத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நமது முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னதைப் போல குண்டூசி முதல் இந்த உலகம் நடுங்க பெரிய கப்பல் வரை நாம் நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் நமது தொழில்நுட்பம் ராணுவம் அனைத்தையும் கண்டு உலக நாடுகள் அச்சப்படும் நாள் வர வேண்டும் அந்த நாள் தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரத் திருநாள் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
வந்தே பாரத், போன பாரத் என்று சொல்லி கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் மிக மிக அதிக கட்டணம்
இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை
ஹூம்...ஓசியில் வாங்கியே பழக்கப்பட்டு விட்டோம்..கஸ்டமாத்தான் இருக்கும்.
வந்தே பாரத், போன பாரத் என்று சொல்லி கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் மிக மிக அதிக கட்டணம்
சென்னை - மும்பை வந்தே பாரத் எப்போது?