வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டி கூட்டணி புட்டு கொள்வது நாட்டுக்கு நல்லது.
ஏமாற்ற தயார் என்று சொல்லாமல் சொல்கிறார் சரத்பவார்
எந்த அரசியல் வாதிக்கும் நம் இந்தியா நாட்டை பற்றியோ அல்லது நம் நாட்டு மக்களை பற்றியோ கவலை இல்லை அவர்கள் வெற்றி பெற வேண்டும் சொத்து சேர்த்து நிம்மதியா வாழ வேண்டும். இது தான் அவர்கள் நிலை பாடு. இப்படி பட்டவர்களை தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது.
In Maharashtra both NCP and SS factions are perfect politicians. They will have no qualms to form post poll alliances as needed to get to power. People should give zero seats to both SS and NCP factions to avoid ugly post poll alliances. All seats should go to BJP or Congress party as one expects atleast both these parties to join a post poll alliance in Maharashtra
பிஜேபி அஜித் பவாரை வெளியேற்றவேண்டும்.
லோக்சபாவில் எந்த மாதிரியான வெற்றி அதனால் என்ன பிரயோஜனம் ஆட்சி அமைக்க முடியவில்லை.
எவ்வளவு தைரியம்! காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஜெயிப்போம் என்று அறிவிப்பதற்கு! அவர்கள் டகாடக் என்று ஏதாவது சொல்லி மாட்டி விடுவார்
உங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் அதிகமாக விளங்கும்போது எங்கேப்பா கூட்டணி தர்மம் நிலை நிறுத்தப்படும் உதவா தாக்கரையை நம்பித்தான் போன முறை அமைச்சரவை அமைக்கப்பட்டு கவிழ்ந்தது மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை தினந்தோறு ம் சாதுக்கள் தாக்கப்பட்டனர் இந்துக்கள் தாக்கப்பட்டனர் இனி அவைகள் நீடிக்க இடமே இல்லை
இவ்ளோ பெரிய ஸ்டேட் இவ்வளவே தான் politics