வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திரிவேணி சங்கம கங்கையில் தினமும் 1.6 கோடி லிட்டர் மனித கழிவுகள் கலக்கப்படுவதால், இந்த நீர் குளிக்க பாதுகாப்பானது கிடையாது
அப்படியா சென்னையில் நீங்கள் குடிக்கும் சென்னை மாநகரம் வழங்கும் தண்ணீர் மினரல் நீரா?
கூடவே இதையும் எழுதுங்கள். " அனைத்து பாலியல் குற்றவாளிகளும்தமிழ்நாடு போலீசாரால் கைது ". என்றும் எழுதுங்கள். மேலும், அத்தனை பாலியல் குற்றவாளிகளும் ஹிந்துக்கள் என்பது பெரும் சோகம். இதையும் எல்லா பாஜக ஐ டி களும் பதிவிடவும்.
இதுல மார்க்கத்தின் கை இருக்கான்னு பாக்கணும்
குற்றவாளிகளை பிடித்து நேரா யோகிஜியிடம் கொண்டு வந்து விட்ருங்க, ராம் நாம் சத்தியே ஹை ன்னு பொளந்துருவாரு. அதன் பிறகு குற்றவாளிகள் குற்றுயிரும் குலையுறுமா வாழனும்.
நல்ல காலம், கும்பமேளா தமிழ் நாட்டில் இல்லை. இருந்திருந்தால் இந்த வீடியோ க்களுக்கும் திராவிடியா என்றும் விடியல் அரசு என்றும் கூவியிருப்பார்கள். ஆனால், இதிலும் திராவிடாவைப் புகுத்தப் பார்க்கும் ஆட்களும் இருப்பார்கள். இதைச் செய்த வக்கிர புத்தி ஹிந்துக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எவனும் எழுத மாட்டான்.
அவன் ஹிந்து என்று உங்களுக்கு நீங்கள் தூக்கிப் பிடிக்கும் மதத்தலைவர் சொன்னாரா? இல்லை ஸோரோஸா?
அந்த முகநூல் பக்கங்களை முடக்கணும் .... சைபர் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை தேவை ....
வக்கிரம் தான்.
பிஜேபின்னாலே வேறென்ன? வாய்ப்பை சரியா பயன்படுத்தி காசு பாக்கத்தானே செய்வார்கள் இதெல்லாம் அவர்களுக்கு சகஜம்பபா
சட்டம் ஒழுங்கு சூப்பர் போல :
சட்டம் ஒழுங்கு ஒரு புறம் இதில் வியாபாரம்? வக்கிர புத்தி என்று தான் சொல்ல வேண்டும். சொந்த சகோதரி மற்றும் தாய் குளிப்பதை வியாபாரம் செய்யலாமே? செலவு இல்லாத வருமானம்.
Compared to your Dravida model, Excellent law and order situation in UP /Bihar. In your Dravida model every day there is a case of Rape Murder, theft
பல கோடி மக்கள் கூடும் இடத்தில் ஒரு நபருக்கு ஒரு காவலர் என்று போட முடியுமா? என்ன ஒரு சிந்தனை உங்களுக்கு, நேற்று ஒரு நாள் மட்டும் 11 பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ் நாட்டில் பதிவு ஆகி உள்ளது. அதை பற்றி வாயை திறக்க மாட்டீர்கள்.
There they take photos here straight away rape.
In your Dravida model, for filing FIR, CM permission is needed whereas CM is in fools paradise and Dy.CM is in dreams land. Whereas in YOGIS land action is initiated upto META to trace the culprits. Morethan 55 crores have participated
இப்படி கருத்து போட வெட்கமாக இல்லையா .இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல. நீங்கள் ஆளும் மாநிலத்தில் நடந்துள்ளது