வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தூண்டிவிட்டதும் விடுவதும் மம்தா என்ற ஒருவரே, என்ன நடிப்பு
தானே கீழே விழுந்து விட்டு பாஜக தொண்டர்கள் தள்ளி விட்டதாக சொன்னவர்தானே
கலவரத்துக்கு காரணமும் இவரே. இப்பொழுது அமைதி காக்க வேண்டும் என்று கூறுவதும் இவரே.
மம்தா ஒழிந்தால் கலவரம் ஒழியும்
என்னைக்கு இது மாதிரி டுமிழ்நாட்டுல நடக்க போகுதோ தெரியல ..அப்போ தெரியும் ஹிந்துக்களுக்கு இந்த மாமன் மச்சான், தொப்புள்கொடி உறவு, இப்டி பேசிட்டு திரியுற ஜந்துக்களுக்கு
ஓட்டுப்பிச்சைக்காக தூண்டி விடுறதே மம்தா பேகம் தான் இதுல நீலிக்கண்ணீர் வேற
கலவரத்தை தூண்டியதே இவர்கள்தான். சாத்தான் வேதம் ஓதுகின்றது. இந்துக்களே ஒன்று சேருங்கள். பங்களாதேஷிலிருந்து ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை விரட்டியடியுங்கள்
மேற்கு வங்காளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை மாநில முதல்வரால் உருவாக்கப்பட்டது இந்திய யூனியனில் மக்களை காப்பது மத்திய அசின் தலையாய கடமை. மம்தாவை அவரது அரசை கலைத்துவிடுங்கள்
மம்தா ஜி வேண்டுகோள் யாருக்கும் பயன் தராது. ராணுவத்தைக் கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மேடம் ராஜினாமா செய்வது நல்லது. இப்போது மேற்கு வங்கம் முன்னாள் காஷ்மீராக மாற வழி வகுக்கிறார் மம்தா. இந்துக்கள் வீட்டை விட்டு வெளியேறுவது இதைத்தான் காண்பிக்கிறது
அடேங்கப்பா கலவரத்தியும் தூண்டி விட்டுட்டு ஹிந்துக்களை பயமுறுத்தியும் வெளியேற்றியும் விட்டுட்டு நல்லவ மாதிரி நாடகம் போடுறே நீ... நெனச்சது நடந்திருச்சு ...இனி பூரா உங்க ஆளுக ராஜ்யம் தான் ..ஒரு வோட் தப்பாது