வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சரிங்க
வயநாட்டில் இயற்கை ஆடிய கோரத்தாண்டவம் வேறு எங்கும் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இறைவன் என் வேண்டுதலுக்கு செவி மடுப்பார். ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள், பேராசை பிடித்த மக்கள் இனிவரும் காலங்களிலாவது இயற்கையை அழிக்காமல் அதை பேணிப்பாதுக்காக்கவேண்டும். என் இந்த விருப்பத்துக்கு அவர்கள் செவி மடுப்பார்களா...? சந்தேகம்தான்,,
ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்கள்
மலை ஒத்த மண் மேட்டின் மீது செங்கல் கான்கிரீட் இரும்பு கொண்டு கட்டடங்கள் கட்டினால் கனம் அழுந்தி மழையில் சரிந்து புரளும். மண் மேட்டின் அருகில் கீழே எவரும் வீடு கட்டி வசிக்க கூடாது.மண் மேடு மழையில் கரைந்து சரியும் என்ற சாதாரண அறிவு கூட சாமியோவ் சரணம் ஐயப்ப பக்தர்களுக்கு தெரியவில்லை.
இந்த இயற்க்கை பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறது விரைவில் இயற்க்கைக்கு எதிராக செயல்பட்ட படும் எல்லோரும் திருந்த மற்றொரு வாய்ப்பும் கொடுக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் , மனித நம் திருந்துகிறதா என்று, வந்தே மாதரம்
இதுவரை இந்த நில சரிவு பற்றி பேசிய எவரும் இயற்கைக்கு நாம் செய்த கெடுதல்களை பேசவில்லை ஓட்டுக்காக அனைத்து விதி மீறல்களையும் அனுமதித்து இயற்கையை அழித்து நாமும் அழிந்து போகிறோம்.
நீலகிரி, கொடைக்கானல் , ஏலகிரி, ஏற்காடு மலைகளுக்கும் இந்த நிலை வர அதிக நாள் ஆகாது கள்ளப்பணம், கருப்பு எல்லாம் கோடிக்கணக்கில் பங்களா, ரிஸார்ட்டுகளாக மாறும்போது மலைகளும் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்குப் பழிவாங்கிவிடும்
இந்தியா முழுவதும் இதே நிலை தான்
வெளி-நாட்டுக் காசு வய-நாட்டுக்குக் கேடு. வெளிநாட்டு மார்க்கம்?
மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதிலும் இது போன்ற பேராசை கட்டுமானங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இயற்கை தன்னை மீட்டுக்கொள்ளும். மனிதன் தான் அழிவை சந்திக்க போகிறான். எனவே மனிதர்களே காடு மலையை விட்டு சமவெளிக்கு சென்று உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்