வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மத்திய அரசின் நிதியும் உள்ளது மேலும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அனுப்பிய நிவாரணம் பொருட்களும் தொகையும் என்ன ஆனது
இது போன்ற அநீதிகளுக்கும் முட்டுக் கொடுக்க மானங்கெட்ட தமிழக சங்கிகளால் மட்டுமே முடியும்!
வெட்கமில்லாமல் திருடர்களுக்கு, கொள்ளைக்காரர்களும் முட்டுக்கொடுக்க கொத்தடிமைகள், வேணுகோபால், வைகுண்டேஸ்வரன் போன்றோருக்கே முடியும்.
வெரி குட். தமிழகத்தை போலவே கேரளாவிடம் போதுமான பேரிடர் நிதி உள்ளது. தேவையான மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு கொடுக்க முடியும். பணம் மரத்தில் காய்க்கவில்லை . அதிக பணம் இருந்தால், இலவசங்களை அள்ளிவீச ஆரம்பித்து விடுவார்கள். அதில் ஏதாவது கமிஷன் அடிக்க முடியுமா என்று சேட்டன்கள் சிந்திப்பார்கள்.
கேரள அரசு என்பதை மாற்றவும். அரசிடம் படைபலம் வேண்டும். கேரள ஸ்டேட் என்று கூறவும். மத்திய அரசு 388 கோடி. மாநில பேரிடர் நிதி 395 கோடி. மாநிலம் அண்டை மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு நாடு முழுவதும் கொடுக்க வேண்டும். நில மேலாண்மை, விற்பனை.. மாநிலம் சார்ந்தது. அதிக நிதி கேட்கும் போது , நில மேலாண்மை தேசிய அளவில் மத்திய அரசின் கீழ் ,ஒருமுகப்படுத்த வேண்டும்.
தேசிய பேரிடர் அப்படி ஒண்ணு இல்லையாமே. அப்புறம் இதை பேரிடர்னு அறிவிப்பாங்க?
முறையற்ற வரம்பு மீறிய குடியேற்றம் மற்றும் கட்டுமானங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு மாநில அரசு மட்டுமே பொறுப்பு. இதையெல்லாம் மத்திய அரசு இழப்பீடு அளித்து ஊக்குவிக்க முடியாது.
இந்திய அரசிடம் 32, 090 கோடி ரூபாய் தேசியப் பேரிடர் நிவாரண நிதியாக கருவூலத்தில் இருக்கிறது. இதற்கும் ஆதாரம் இணையத்தில் உள்ளது. உத்தராகண்ட் 2021 வெள்ளம் பேரிடராம், வயநாடு வெள்ளமும் நிலச்சரிவும் பேரிடர் இல்லையாம். கருணையும் மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு , இறைவன் தான் இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.
குஜராத்தில் நாலு பேர்,உ.பி ல 10 பேர் செத்தாலே பேரிடர்.மத்த மாநிலங்களுக்கு நஹி.
2021 Uthrakhand flood is d as National disaster. This Wayanad flood is much highest in intensity,. Since t this is in Kerala, bjp is stubborn.
floods in Uttarakhand were one of India's worst ever natural disasters.Not a National disaster.
இதுவரை எந்த மைய அரசும் தேசீயப் பேரிடர் என அறிவிக்கும் அளவுகோல் விதிகளை ஏற்படுத்தவில்லை. சுனாமி வந்த போதும் கூட. ஆக மக்களை ஏமாற்றி திசை திருப்ப அப்படி அறிவிக்க கோரிக்கை வைக்கிறார்களோ?.