வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பத்து வருடங்களாக உருப்படியாக எந்த வேலையையும் பார்க்காமல் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்!
மேலே சொன்னதை பார்த்தால் அப்போதே அம்பேத்கரை பிஜேபி மாதிரியே Treat செய்தது போல இருக்கின்றது இந்த முஸ்லீம் நேரு காங்கிரஸ்
அமைச்சர் சொன்னதில் ஏதும் தவறு இல்லையே.ஏன் நேத்து ஆரம்பித்த கட்சிக்காரனெல்லாம் கூவுகிறார்கள் ?. அம்பேகர் சொன்ன ஐடா துக்கேடு குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே என்பதை இந்த கூவும் கூமுட்டைகள் பின் பற்றவில்லை .
அம்பேத்கார் ஒண்ணும் அது புத்திசாலி அல்ல. பிரிட்டுஷ் பார்லிமெண்ட் முறையை காப்பியடிச்சு இந்தியாவுக்கு ஏத்த மாதிரி ரெடி பப்ணினாரு. அதில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது.
பொய் பொய் முழு பூசணிக்காய் சோற்றில் புதைக்கின்றார் உங்க கும்பலின் அட்ராசிட்டி அனுபவித்தவர் அவர்தான் அதன் விளைவாக தான் அவர் மதம் மாறினார் அந்த அளவுக்கு உங்க ஹிந்துத்துவ அவரை இம்சித்தத்து அதை எல்லாம் மறைத்து காங்கிரஸ் மேல் பழி சொல்வதை கடைந்து ஏடுத்த அய்யோக்கியத்தனம்
பீமராவ் தன்னை உருவாக்கிய ஆசிரியரின் பெயரான அம்பேத்கார் என்பதையே தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டார். அந்த ஆசிரியர் ஒரு பிராமணர். என்ன சொல்ல வந்தீங்க?.
என்ன ஒரு அதிசயம்
சித்தார்த் 200 ரூவா ஊஃபீஸ்க்கு எல்லாமே அதிசயம்தான்.
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார் ..... இன்னமும் கூட அவரை ரோல் மாடலாகக் கொண்டவர்கள் பலர் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் ..... அது வெறும் நாத்திக மதம் என்று அவர் மட்டுமல்ல அடங்கமறு , அத்துமீறு பேசுபவர்களும் நம்புகிறார்கள் ..... இந்தியா முழுவதும் அவர் சொன்ன நாத்திகத்தை மட்டும் பிடித்துத் தொங்குகிறார்கள் ..... புலனடக்கம் தேவையென்று சொல்லியிருக்கிறார் .... பெண்ணாசை கூடாதென்றும் சொல்லியிருக்கிறார் .....
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
07-Dec-2024