வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பப்பு...நீ உன் கடமையை செய்யாமல்.... நாட்டை நேசிக்காமல்..... பதவி மட்டும் வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன் ??? முதலில் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான நிலையை மாற்றுங்கள்..... தவறு யார் செய்தாலும் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முதலில் கூறப் பழகு.... குற்றவாளியின் மதம் பார்த்து குரல் கொடுக்க கூடாது.
கைது செய்யணும்
உங்கள் பொய்களை இனியாவது நிறுத்துங்கள். காந்தி இருந்து காங்கிரஸ் இயக்கம். கட்சி அல்ல.
கரெக் ட்.. தான். வெறும் பு க்.. கையில் காண்பித்தா ல் மட்டும் வராது
"நமது கடமையை நிறைவேற்றாத வரை அதிகாரத்தை தாருங்கள் என நாம் மக்களிடம் கேட்க முடியாது, இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும். இந்த ஞானம் பெறவும் இவர் மோடி பிறந்த குஜராத் வர வேண்டியிருக்கிறது. கட்சி உருப்பட வேண்டுமாயின் முதலில் அது குடும்பத்தைத் தாண்டி வெளியே வர வேண்டும் இன்னமும் காங்கிரஸ் மீது நம்பிக்கையுள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் இவையெதுவும் இந்தக் குடும்பம் உள்ளவரை நடைபெற வாய்ப்பில்லை அதனால் எந்த நாளும் இவர்கள் கடமையை நிறைவேற்றப்போவதில்லை ஆட்சிக்கும் வரப்போவதில்லை
அப்ப நீ கடைசி வரை ஆட்சி அதிகாரத்ரிற்கு வரவே முடியாதா பப்பு?
முதலில் உன்னுடைய சொத்தை இந்தியா மக்களுக்கு எழுதிவயங்கள் பின்னர் நீ சொல்லுவதை கேக்கலாம்
அப்போ இந்த ஜென்மத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது போல
இவர் பேச்சு யாருக்காவது புரிந்தால் அவர்களுக்கு ஓர் பைசா பரிசு
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சொந்தமான வியாபார நிறுவனங்களும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் அழகிரி, செ.பெ உட்பட யாரும் காங்கிரஸில் இருக்கமாட்டார்கள்.
congress grounds wax owned by old congress (Kamaraj, morarji etc), after Kamaraj s death, somehow Indira congress usurped this asset (p ramachandran was the culprit, he manipulated when he was controlling the Congress assets (congress grounds, kamaraj bhavan etc.) and took it congress (I). so Indira congress stole these assets.someone has to understand the history.