வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உலகின் அமைதிக்கு இசுலாமிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது உலக நாடுகள் இணைந்து இசுலாமிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்
நம்ம வீடே நாறுதாம் இதிலே அடுத்த வுட்டுப் பிரச்சினை அவசியமா இதைத்தானே வேண்டாம் பெரிய மனுஷத்தனம் இல்லேன்னு, "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" அப்படின்னு திருவள்ளுவர் சொன்னார். "பிறன் மனை" என்றால் அடுத்தவனது வீடு என்றும் பொருள் கொள்ளலாம் வள்ளுவர் ஒட்டு மொத்தமாக அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருப்பது பேராண்மை மட்டுமல்ல அதுவே அறநெறிப்படி வாழும் ஒழுக்கமான வாழ்க்கை என்கிறார் "பிறன் மனை" என்பதில் பிறர் மனைவியும் அடக்கம் அடுத்தவன் வீட்டைப் பார்த்தால்தான் அவன் மனைவியையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது நம்ம தலைவர்களுக்கு புரியவில்லையா இல்லே அவன் சொல்றானே நாமும் சொல்வோம்ன்னு எண்ணமா
எண்ணி ரெண்டே மாசத்துக்குள்ள அவனோட கும்பல், குடும்பம், குஞ்சு-குளுவான் மொத்தத்தையும் FBI சட்டத்தின் முன்பு நிறுத்தும் .... நம்ம நாட்ல அப்படியா ? சரி .. சரி ... கண்டிச்சோமா, உறவை பலப்படுத்தினோமா ன்னு இருக்கத்தான் கண்டிச்சீங்கன்னா ஓகே ஓகே .....
During Christmas eve there were two major attacks by white lovers Islamists both in Germany and USA. But these white supremacists will hate brown hindus who remain largely peaceful around the world!