வாசகர்கள் கருத்துகள் ( 4 )
It is a duty of the government to protect our citizen hence there is no more retaliate post the incident. Time to eradicate the cause of terrorism from all the side...India...Afghan...Israel...Ausi...baluch jointly and firmly
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானை சேர்ந்த அப்பா, மகன் பயங்கரவாதிகள் போண்டி கடற்கரையில் கண்மூடித்தனமாக சுட்டு பொதுமக்களை கொன்றனர். அது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. இங்கே நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும், இந்தியாவுடன் ஒன்றிணைந்து பாகிஸ்தானுக்கு ஒரு சரியான படம் கற்பிக்க வேண்டும். அதுவே கடைசி பாடமாக அவர்களுக்கு இருக்கவேண்டும். அதற்குமேலும் பாகிஸ்தான் தன்னுடைய பயங்கரவாத போக்கை நிறுத்தாவிட்டால், பாக்கிஸ்தான் அழிவது திண்ணம்.
எப்படி .. ? தேர்தல்ல வாக்கு வாங்க பயன்படுத்தோவோமே அப்படியா? இல்லை Trumph சொன்ன மாதிரி யா ?
"ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி" என்பதை விரைவில் செயல்படுத்தவேண்டிய நல்ல நேரம் இது. POK என்பதே இருக்கக்கூடாது. ஒருங்கிணைந்த கிரீடம் போன்ற இந்தியா தான் அனைத்திற்கும் தீர்வு. தயவுசெய்து காலம் தாழ்த்தவேண்டாம்... இதை செய்தாலே பகைநாடுகள் அடங்கிவிடுவார்கள்.