வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பத்து ஆண்டுகளாக இதையே தான் பேசிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் ஒன்றும் செய்ய மாட்டோம்!
சட்டப்படி இந்தியர்கள் அல்லாதவர்கள் ஓட்டுப்போட முடியாது. காங்கிரஸ் தலைமையே குடியுரிமை இல்லாமல் கள்ள ஒட்டு போட்டு புகழ்பெற்றது. இதுகளுக்கெல்லாம் தீர்வு வேண்டும் என்றால் வெளியேற்றத்தான் வேண்டும்.
திராவிட பாணம் குடிக்க வில்லையா
பதினோரு வருசமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க ????
முதலில் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ள திராவிடர்களை வெளியேற்றுங்கள்
பிரதமரே யாரை சொல்கிறீர்கள் ? தேர்தல் ஆணையத்தையா ? நிறைய பொய் ஜே பி காரர்கள் ஊடுருவி விட்டார்கள், உண்மையான வோட்டர்கல் நீக்கப்பட்டு விட்டார்கள், உங்கள் ஆசியோடுதானே இந்த ஆட்சியே மினாரிட்டி ஆட்சி தானே எப்படியாவது மஜுரிட்டி வாங்கணும் என்றால் முடியாது, மக்களுக்கு வேலை செய்துதான் வாங்க முடியும்.
முதலில் கைபர் கணவாய் வழியே வந்த கயவர்களை எல்லாம் விரட்டி விட்டு பிறகு மற்ற மக்களை பார்க்க வேண்டும்.
உன்னை போன்ற வந்தேறிகளை துரத்தியடிக்க வேண்டும்
திராவிடனை விரட்டவேண்டாம்...
அதைத்தான் தமிழக அரசு, திராவிட இயக்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன .
அப்போ இவ்ளோ நாளா ஊடுருவனபோ என்ன பன்னிட்டு இருந்திங்க ஜி ... எலக்ஷன் வந்தா தான் தடுப்பிங்க போல ?
பிகாரில் ஊடுருவல்காரர்களை காண தேர்தல் ஆணைய சிறப்பு பட்டியல் உதவியது. நீதிபதி ஆதார் ஆவணம் என்கிறார். போலி ஆதார், பட்டியலில் தவறு நிகழ செய்யும். தோற்கும் கட்சிகள் தேர்தல் முடிவை ஏற்காது. போலி வாக்காளர்கள் விவரம் ராகுல் கையில் இருக்கும். காங்கிரஸ் பல புரளியை பரப்பும். அரசியல் சாசன, மத்திய விசாரணை அமைப்புகள், நிர்வாக உயர் அதிகாரிகள் மீது நீதிபதிகள் நேரடி ஆதிக்கம் தடுத்தால் தான் ஊடுருவல் காரர்கள் வெளியேற்ற முடியும். தேர்தல் நடத்த முடியும். அரசியல் சாசனத்தை நீதிபதி மீறினால் தடுக்க ஆணையம் தேவை.