வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த நாட்டில் நக்சல்கள் தீவிர வாதிகள் உருவாவதற்கு காரணம் அரசாங்கத்தின் மூன்று அங்கங்கள் இந்திய அரசமைப்புப்படி செயல்படாமல் காட்டுமிராண்டித் தனமாக செய்யப்படுவதால் தான்.அவர்கள் உரிமைகளுக்காக போராடுபவர்களை எல்லாம் நக்சல்கள் தீவிர வாதிகள் என இட்டுக்கட்டி அழித்துவிட்டு உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக செயல்பட ஏற்பாடுகள் செய்கின்றனர்.
ரஷியாவும், சீனாவும் சேந்து நாட்டை கம்யூனிஸ்ட் நாடாக மாற்றப் போகுது. உஷாராயிருங்க.
இந்த மடை மாற்றும் விபரம் நமக்கு வேண்டாம் உள்துறை அமைச்சரே அமெரிக்காவின் பொருளாதார தடையை எப்படி சந்திப்பது ? நமது பக்கம் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ? இதுவரை என்ன செய்யப்பட்டிருக்கு ? நிதி அமைச்சர் என்ன செய்கிறார் ? ரேசெர்வே வாங்கி கவர்னர் என்ன செய்கிறார் ? வேலை இழப்புகளுக்கு என்ன செய்யபோகிறீர்கள் ? வேற்று நாட்டு மார்க்கெட்டிங் மக்களை பார்த்தீர்களா ? அல்லது உள்ளுரிலே உருட்டிக்கொண்டு இருக்கிறீர்களா?
இந்துமதவாத நக்சல்கள் மட்டுமே இருக்கவேண்டுமா?
எந்த மதவாத தீவிரவாதமும் ஆபத்தானதே ....... உலகம் ஒன்றிணைந்து மத அடிப்படைவாத தீவிரவாதத்தை புல், பூண்டு கூட மிஞ்சாத அளவுக்கு ஒடுக்க வேண்டும் ....
உலகின் அமைதியை கெடுக்கிற மதவாதம் அமைதிமார்க்கம் என ஃபீலா விடுகிற பயங்கரவாத இஸ்லாம் மட்டுமே . இந்துமதவாதம் இருந்திருந்தால் பாரதத்தில் பாலைவன மதங்களே இருந்திருக்காது பாகிஸ்தான் மாதிரி தினமும் தீபாவளி நடந்திருக்கும் திருட்வாளர் டுமிலன் அவுர்களே
60 ஆண்டுகள் நடத்திய அரசாங்கம் அளித்த பரிசு - உள்நாட்டு தீவிரவாதம் - உண்டியல் குலுக்கிகள், அர்பன் நக்ஸல்ஸ், மற்றும் உள்நாட்டு நக்ஸல். இதை பயன்படுத்தி அடித்த கொள்ளை எவ்வளவோ?? வெளிநாட்டு தீவிரவாதம் பாகிஸ்தானிடம் அடிபணிந்து ஒவ்வொரு தீவிரவாத செயலுக்கு பின்னால் பிரியாணி சாப்பிட்டு கடிதம் அனுப்பியது மட்டுமே.
RSS என்றால் என்ன என்று தெரியாத நீ அதை குறை கூறுகிறாய்
அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் நவரோ குறிப்பிட்ட இந்தியர்களிடம் இருந்து முதலில் இந்திய மக்களை பிரதமரும் உள் துறை அமைச்சரும் அவர்களும் காப்பாற்றுங்கள் என்று மக்கள் கூறுகின்றனர்
உமக்கு சொந்த மூளை இருக்கா என்று மக்கள் கேட்கிறார்கள்
மக்கள் ன்னு சொல்றது யாரு? திருட்டு களவாணிங்க தானே? அவன்களும் அவன்களுக்கு முட்டு குடுக்குறவன்களும் அப்புடி தானே பேசுவானுங்க. மோடி ஒயிக கூட்டம் தானே. இந்த களவாணிங்களை பெண்டு எடுத்தால் தான் சரியா வருவானுங்க.
கான்+ கிராஸ், காம்ரேட்ஸ் மற்றும் திருட்டு தீயமுக வை ஒழித்து கட்டினால் மட்டுமே இந்தியா நக்சல் இல்லாத நாடுன்னு அறிவிச்சுடலாம். மலையில் குகையில் மற்றும் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் நக்ஸல்களை யெல்லாம் விட நம்முடனேயே நடமாடிக் கொண்டிருக்கும் நக்ஸல்களை தீர்த்து கட்டணும்.அவன்கள் தங்களை நக்ஸல்களாகவே காட்டிக் கொள்வார்கள்.ஆகவே அவன்களை நம்பலாம்.நம்முடனேயே போலி வேஷம் போடும் நக்ஸல்களை நாம் கண்டறிந்து பட்டப்பகலில் சுட்டுத்தள்ளணும்.
முதலில் இந்தியாவை தேச துரோகிகள் இல்லாத நாடாக மாற்றவேண்டும். அப்படி மாற்றினால் பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
கொஞ்சம் கூட மூளையை பயன்படுத்தாமல் உளறப்பட்ட கருத்து கருமம்
இந்த கருத்தை ஓவிய விஜயின் கருத்துக்கு பதிலாக கருதவும்