வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இங்கே கமலை கேவலப்படுத்துவது என்று, தமிழனாய் பிறந்து தமிழை கேவலப்படுத்தி, தமிழை கன்னட மொழிக்கு அடமானம் வைத்துவிட்டார்கள், சிலர். தமிழ் பழமை மொழிதான் அதில் மாற்று கருத்து இல்லை. ஒரு படம் ஓடணும் என்பதுக்காக தமிழை அடமானம் வைக்க கமல் விரும்பவில்லை. காமல் மன்னிப்பு கேடிருந்தால், உடனே தமிழை மதிக்கவில்லை, கன்னட மொழிக்கு அடகுவைத்து படம் ஓட்டுக்கிறார் என்று இதே சிலர் கும்மி அடிப்பார்கள்.
சே உங்கள் மதி இவ்வளவுதானா? உங்களைப்பற்றிய மதிப்பீட்டில் உங்கள் நடத்தையே உங்களை தாழ்த்துகிறது.
கலைஞர் சொல்லியதுபோன்று கூடா நட்பு கேடாக விளைந்தது இப்போ திராவிட மாடல் அரசை புகழ்வதற்காக எடுத்து தோல்வி முயற்சி எடுத்த எடுப்பிலே வாக்குவாதம் எதிர்ப்பு இவர் ராஜ்ய சபா சென்று பேச ஆரம்பித்தாலே கன்னட எம்பிக்கள் ஒன்றாக கலாட்டா செய்வார்கள் இவரை பேசவே விட மாட்டார்கள். ஆதலால் இப்போது இங்கேயே இன்றே மன்னிப்பு கேட்பதில் எந்த தவறும் இல்லை அதுதான் பெருந்தன்மை இல்லையேல் இது முடிவு பெறாமல் பகைமையை பன்மடங்காக்கும். எச்சரிக்கை!
நாட்டை கெடுப்பதற்கே நெறைய பேர் கிளம்பிட்டாங்க
கமல் எப்பவும் பிறந்த இனத்தை அசிங்கப்படுத்தி பேசுவார் , இப்ப தேவையே இல்லாமல் இவருடைய படவிளம்பரத்திற்கு தமிழை இழுத்து கண்ணடத்தோட தமிழகத்தை சண்டைக்கு போக சொல்லாறார் ..இந்த சுயநலவாதிகள் ஓழியும் வரை திரையுலகம் முன்னேறாது
அதுதான் புரட்சி தமிழன் மானமிகு தமிழன் சத்யராஜ் வழி காட்டி இருக்கிறாரே பாகுபலி 2 படம். அதுபோல் ஒரு மன்னிப்பை அறிவித்துவிடலாம். இல்லையென்றால் மணி ரத்தினம் பாவம். சிம்பு பாவம். மேலும் க மல ஹாசன் ராஜ்ய சபாவில் பேச ஆரம்பித்தால் கர்நாடகாவை சேர்ந்த உறுப்பினர்கள் ரகளை செய்வார்கள்.
மண்ணை வாரி போட்டாலும் அது யானை??
தானே மண்ணை வாரி தலையில் போட்டு கிச்சு
இந்த கூத்தாடிக்கு என்ன போச்சு அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு கொள்ளணும். படம் எப்படியும் ஊத்திக்கிட்டு போக போகுது.
நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல, இந்த கமல் ஒரு மொழியை பற்றி ஏதோ பேசப்போய் வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இது விதியா, கர்மாவா அல்லது வாய்க்கொழுப்பா?