வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உங்களுக்கு ஓட்டுப்போட பங்களாதேஜ் காரண இந்தியாவிற்குள் விட்டுரலாமா
பாத்து வார்த்தையை விடுங்க சார். அப்புறம் உங்க தோழமை கட்சிக்காரங்க உங்களை விட்டு பிரிந்து விட போகிறார்கள்.
அய்யா கேரளாவில் ஜெயித்த போது இருக்க வாய்ப்பேஇல்லையே
அந்நிய தேச குடியுரிமை உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்ற தேர்தல் கமிஷன் ஆரம்பித்து இருக்கிறது.. நல்ல விஷயம்.. இதை கண்டு அலறுகிறார் என்றால், தேள்கொட்டுகிறது என்று அர்த்தம். இத்தாலி கான்-கிராஸ் குடும்பத்திற்கு வேறு நாட்டு குடியுரிமை இருக்கிறதா என்பதை முதலில் சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்து, இரட்டை குடியுரிமை இருந்தால், எப்படி கிடைத்தது என்பதை தீர விசாரித்து, எல்லோரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இவர்களால் நமது நாட்டிற்கு ஆபத்து. டில்லியில் ஆரம்பித்து தொடர்ந்து தமிழகத்திலும், கேரளாவிலும், தெலுங்கானாவில் மற்றும் கர்நாடகாவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் கள்ளத்தனமாக இரட்டை குடியுரிமைகளுடன் இங்கே இருப்பவர்களை எல்லாம் டிரம்ப் செய்வது போல சங்கிலி போட்டு கட்டி சரக்கு விமானத்தில் மூட்டை கட்டி எடுத்து சென்று அவரவர் நாடுகளில் போட்டுவிட்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதாவது இவருக்கு இவரே தடுத்துக்கொள்வார்....
ஐயா ராசா நீ நல்லா இருக்கணும்பா அப்பத்தான் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை குழி தோண்டி புதைத்து விடுவீர்கள்.
இனிமேல் ஒட்டு திருட்டை நிறுத்திவிட்டு 2009 சிவகங்கை போல தேர்தல் முடிவை திருடலாம்
நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் மக்கள் உலக புகழ் 2ஜி ஊழல்வாதிகள் கூட்டம் ஆன காங்கிரஸ் திருட்டு திமுகாவை ஒழிப்போம் என்று சொல்கிறார்களே
Raul is not confidence in any democratic institutions and constitutional bodies. Aged immature political neta in the country. There is no need to destroy INC by other parties, he himself doing perfect job to do final rites of Italian barmaid family party
பப்பு. இருக்கிற இடமெல்லாம் வக்பு வாரியதுக்குதான் சொந்தம் அப்டின்னு சட்டம் போட்டது, காஷ்மீர் பண்டிட் படுகொலை, சீக்கியர்கள் படுகொலை, இலங்கை தமிழர் படுகொலை...எடுப்பது ஓட்டு பிச்சை. இதுல வாய் உதார். நீங்கள் எல்லாம் திருத்தவே முடியாது...நாங்க உங்களை எங்கே வைக்கணுமோ அங்கே வைய்ப்போம்