வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மழை பிறப்பும் கர்ப்ப பிறப்பும் துல்லியமாக கணிக்க முடியவே முடியாது என்பது கண்கூடு
மழை வராது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே நான் பதிவு செய்திருந்தேன் அதுவும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூறியதை சுட்டிக்காட்டி, வானிலை துறை அதிகாரிகள் என்றைக்குமே சொன்னது நடந்ததே கிடையாது என்பதை, மேலும் மக்கள் வரிப்பணம் காப்பாற்றப்பட்டது , குடிநீர் ஆதாரங்களுக்கு தேவையான நீரும் வந்துவிட்டது, இயற்கையை மூலதனமாக வைத்துக்கொண்டும் மக்கள் வரிப்பணத்தை நமக்கேன் வம்பு, உலகுக்கே தெரியும், வந்தே மாதரம்
சின்ன தூறல் போட்டால் வெள்ளக்காடாக மாறும் இடங்களுக்கு ரெட் அலர்ட் விடாம நீல அலர்ட்டா விடுவாங்க? ரெண்டு நாளா உங்க அப்பா விட்ட அறிக்கைகளையும் படிக்கவும்
1/2 vekkadu
மாங்கா திருடன் சொல்லுகிறான்
அவர் ரெண்டு வருஷியுமா சொல்லி கிட்டு இருக்காரு நம்முடைய வெதிர் ரிப்போர்ட் sariyillenu...
அன்புமணி நடத்தும் மக்கள் தொலைக்காட்சி நிலையம் கல்லூரி சாலையில் வானிலை அறிவிப்பு நிலையத்தின் பக்கத்தில் தான் உள்ளது இவர் நேராகவே சென்று சொல்லி இருக்கலாம்.
வானிலை பாலசந்திரனிடம் குற்றம் காணும் அன்புமணியே பிரைவேட் பிரதீப் ஜானும் அதேமாதிரி தான் அறிக்கை விட்டார் என்பதை அறிவீரா...???
வானிலை மைய அதிகாரி பாலச்சந்தர் என்ன சொன்னார் என்பதை முழுமையாக கேட்டு விட்டு பேச வேண்டும். தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது.
மழையை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் இப்படி தான் நடக்கும்