வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பிரிவினைவாதம்/ஊழல் செய்பவர்களை கண்டு கொள்ளாத நீதிமன்றங்களை முதலில் சரி செய்ங்க
இதன்மூலம்தான் - தனக்கு - தீர்வு கிடைக்கும் என்று முமைதா பேகம் நம்புகிறார் ..... எப்படி? ....கொல்கத்தா டாக்டர்கள் போராட்டத்தை முடிக்க போராடும் மம்தா ..... இரவில் தூங்கவில்லை போராட்டம் நடத்தும் டாக்டர்களை சந்தித்து மம்தா உருக்கம் ..... இவற்றை இணைத்துப் பார்த்தால் எப்படி என்று புரியும் ..... தமிழ்த்தேச மன்னரும் இதிலிருந்து கற்க வேண்டியதைக் கற்பார் .....
மம்தாவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது பெரிய ஏமாற்றம். அதனால் மம்தா மறைமுகமாக மீண்டும் கலவரத்தை ஆரம்பிக்கிறார்.
தமிழகம் மாதிரியே மே.வங்கத்திலும் 'அவங்க' என்ன வேணும்னா செய்யலாம் என்ற நிலை இருக்கிறது . மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தவறு.