வாசகர்கள் கருத்துகள் ( 5 )
போன வாரம் தமிழகத்தில் 16 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு நியமனம் ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. இது தப்பா சரியா உயர் நீதிமன்றம் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்றால் எதுக்கு இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என்று நேரடியாகவே உச்சநீதிமன்றம் விசாரணை செய்யலாம்
எந்த நீதிமன்றமும் ரத்து செய்ய பரிந்துரை தான் செய்ய முடியும் சட்ட பூர்வ ஆவணங்கள் நீதிமன்றத்தில் இருக்காது ஆகவே உத்தரவிட கூடாது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அரசு ஆவணங்கள் பாதுகாப்பு கட்டாயம் தலைமை செயலாளர், கவர்னர் தவறிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய முடியும் உயர் நீதிமன்ற பரிந்துரையை காரணம் இல்லாமல், உச்ச நீதிமன்றம் மாற்ற முடியாது சி பி ஐ விசாரணை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி மற்றும் மறுப்புக்கு விதி இல்லை? இது சட்ட ஒழுங்கு, நிர்வாக நடவடிக்கை நீதிமன்றம் ஒரு பெரிய வியாபார, ஸ்தலமாக மாறி வருகிறது மத்திய அரசு மௌனம்
ஆமாம் நீதி தி வர்களெ மம்முதா அடிஆட்கலிய்ய வைய்த்து சிபிஐ அகிற்க்காலிய்ய அடித்தார்களென காரையும் நொரூக்கினார்களெ அது உங்களுக்கு தெரியுமா ? அவர்களுக்குஉயிருக்கும் உடமைக்கும் யார் பொறுப்பு
இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.மம்தா பானர்ஜி உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அன்றே சொல்லிவிட்டார்.நீதிமன்றங்கள் முறையாக செயல்படவில்லை என்றும் ஆனால் உச்சநீதிமன்றத்தை சொல்லவில்லை என்றும்.உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று யாரோ நிர்பந்தம் செய்வது போல உள்ளது.சரி வாய்மையே வெல்லும்.இந்த தீர்ப்பின் சாராம்சம் என்ன உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து என்றால் எதன் அடிப்படையில் ரத்து செய்தார்.ரத்து செய்வது தவறு செய்யவில்லை என்று அர்த்தம் வராதா.ரத்து செய்தால் எதற்கு சிபிஐ விசாரணை.ஏன் உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும்.விசாரணை முடிவில் தீர்ப்பு அளிக்க வேண்டும்.மக்கள் வரிப்பணத்தை வீண் செய்ய எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்.இந்த தீர்ப்பு கண்டிப்பாக தேர்தலை மனதில் வைத்தே கொடுக்கப்பட்டு உள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சார்பாக செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது.பொன்முடி வழக்கின் அதிர்ச்சி முடியவில்லை அதற்குள் மம்தா அரசு வழக்கு. இண்டி கூட்டணியின் உச்ச நீதிமன்ற தந்திரம் போல உள்ளது.அடுத்து கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவார்.பொது மக்கள் நீதி வேண்டி நீதிமன்றம் போவதால் கண்டிப்பாக பயன் இல்லை.தவறு செய்யும் அரசியல்வாதிகளை காப்பாற்றவே நீதிமன்றத்திற்கு நேரம் போதாது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது, நியாயமான முறையில் தேர்வு எழுதி வேலை கிடைக்காதவர்களுக்கு செய்யும் அநீதி போல தான்.
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5