வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்படி என்றால் பேசாமல் அந்த ஓநாய்களையே ஆட்சியில் அமர்த்தி விடலாம்! இப்போது உள்ள ஆட்சியை விட சிறப்பாக இருக்கும்!
அவர் தன்னைப் பத்தி சொல்கிறார். ம.பி அமைச்சர்னா இப்பிடித்தான் இருப்பாங்க.
நாய், நரி, ஓநாய் போன்றவை ஒரே குடும்பத்தை சேர்ந்த மிருகங்கள். எனது நண்பர் ஒருவர் ஓநாய் குட்டியை காட்டில் கண்டெடுத்து வளர்த்து வந்தார் - நாயை விட பல மடங்கு புத்திசாலியான அது சாகும் வரை அவருக்கு மிக விசுவாசமாகவே இருந்தது. அதன் பிரிவை தாங்காமல் பல ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.
ஓநாய்கள் பற்றி பலரும் அறியாத ஒரு செய்தி "அவை ஏக பத்னி வ்ரதர்கள்" துணை இறந்தால் பல நாள் துக்கப் படுமாம் நம்ம கதைதான் நாய் ஜன்மத்திலும் கேவலமாக ஊருக்கு ஊரு சந்தி சிரிக்கிறதே