வாசகர்கள் கருத்துகள் ( 41 )
இவளுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் பதில் சொல்லுங்க பார்க்கலாம் நீங்க நினைக்கின்ற காலம் இப்போது இல்லை தம்பி
இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு சின்ன தவறு நடக்க வாய்ப்புள்ளது. மனிதன் தவறு இழைப்பவன் தான். அதற்காக ஒட்டுமொத்த தேர்தல் ஆணையமே ஒட்டு திருட்டு என்று பொய் பிரச்சாரம் செய்வது விஷமத்தனமாது. தண்டனைக்குரியது.
ஏம்பா, மக்களின் வாக்குகளை பறித்து ஒரு மாநிலத்தின் ஆட்சியையே திருடியிருக்கிறார்கள் இது உனக்கு சின்ன தவறா??? பீகார்ல ஒரு பத்துக்கு பத்து ரூமில் ஐம்பது வாக்காளர்கள்? இது சிறிய தவறா?? சில நபர்களின் அப்பா பெயர் "sdghfj" ன்னு இருக்கு? இது சிறிய தவறா?? பல நபர்களின் வீட்டு எண் 0 என்று இருக்கு? இதுவும் சிறிய தவறா??ஏம்பா முட்டுக்கொடுக்க ஒரு அளவு இல்லையா???
அய்யா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அந்த சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த அந்த குடியுரிமை கேஸை சீக்கிரமா முடிச்சு நாடு கடத்துங்க கொறைஞ்ச பச்சம் குடியுரிமையையாவது ரத்து பண்ணுங்க கொசு தொல்லை தாங்க முடியலை
தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலர்கள் கிடையாது. மாநில அரசு ஊழியர்களைத்தான் வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணுதல் பணிக்கு பயன்படுத்துகின்றனர். பல மாநிலங்களில் அரசு அலுவலர்களின் ஒரு பிரிவினர் அரசியல் கட்சி ஏஜென்ட்டுகள்போலத்தான் செயல்படுகின்றனர். தேர்தல் பணியில் பொறுப்புடன் செயல்படுவது சந்தேகமே. அதனால் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளது. ஆணின் பெயர் பெண்ணின் புகைப்படம் தவறான முகவரி என பல தவறுகள் உள்ளன. வாக்காளர்கள் அவற்றில் திருத்தம் செய்யவேண்டுமெனில் படிவம் பூர்த்திசெய்து கொடுக்கவேண்டும். வாக்காளர்கள் தவறான தகவலை அளிப்பதில்லை. இந்த தவறுகள் ராகுல் கூறுவதுபோல் வாக்கு திருட்டு ஆகாது. வாக்கு திருட்டு உண்மைபோல என பேட்டி அளித்து வதந்தியை கிளப்புவதற்குப்பதில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
போலியாக வாக்காளர் அட்டையை வேண்டுமானால் உருவாக்கலாம் அனால் கள்ள ஒட்டு போடுவது சுலபம் அல்ல அதற்கு அனைத்து கட்சி பூத் ஏஜென்ட்கள் அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும் CCTV காமெராக்கள் உள்ளது. குளறுபடி என்றால் 45 நாட்களுக்குள் புகார் செய்தால் cctv ஆதாரம் கிடைக்கும் கையில் மை வைக்கிறார்கள் .அரசு ஊழியர் வோட்டு ஸ்லிப் வீட்டில் வந்து கொடுக்கிறார்கள் இதையெல்லாம் மீறி ஏமாற்றமுடியும் என்ால் மாநில அரசு துணையில்லாமல் செய்ய முடியாது .எல்லாம் சொல்லும் ராகுல் இன்றுவரை எழுத்து மூலம் புகார் அளிக்கவில்லை
தவறு கண்டேன் சுட்டேன் இந்த சட்டம் பயன்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்
ஒரு படத்தில் வடிவேலு "எந்த கெட்டப் ல வந்தாலும் கண்டுபிடுச்சுர்றாங்களே".. என்பார்.. மண்டை மேல இருக்கும் கொண்டையை மறை .. என்பார்கள்.. அந்த வடிவேலு கேரக்டர் தான் ராவுல் ...
ஒரு நாடகத்தில் சோ அவர்கள் வேட்பாளர். அவருக்கு ஆலோசனை கூறுவது ஜக்கு என்ற ரவுடி. ஜக்கு சொல்வது. "நீ எதிர்க்கட்சி வேட்பாளரை "பேமானி" என்று கூறு என்பான். ஒ அவர் மிகவும் நல்லவர் என்பார் சோ . இதை பாரு நீ பாட்டுக்கு ஒரே இடம் எல்லாம் அவரு பேமானின்னு சொல்லிக்கிட்டே போ. அவருக்கு வேறு வழியில்லை நான் பேமானி இல்லை என்று கதற ஆரம்பிப்பார். ராகுல் உபயோகப்படுத்துவது இந்த டெக்னீக்தான் .
ஐயா ராகுல், த/பெ. ராஜீவ் பெரோஸ்கான் காந்தி?? தாய்.பெ.சோனியா வின்சி, அவர்களே. தாங்கள் பள்ளிப்படிப்பையே பாதியில் விட்டதால் தங்களுக்கு அரசு அதிகாரிகள். முக்கியமாக தேர்தல் கமிஷன் மற்றும் சுதந்திரமான அதன் தலைவர்கள் என்றால் அஸ்தியில் ஜூரமா?. ஏன் பயந்து சாகிறீர்கள்? உங்களிடம""அன்னை"" இருக்கிறார்கள், சகோதரத் தலைவி இருக்கிறார்கள்..""கார்""கே . இருக்கிறார். ""ஜெய்ராம்"" இருக்கிறார். சிங்வி இருக்கிறார், கபில் சிபல் இருக்கிறார். இவர்கள் அனைவருல் உங்கள் கையீல் இருப்பதால் உச்சநீதிமன்றம் உங்கள் மகுடிக்கு கட்டுப்படுவார்கள். ஏனவே சட்டுப்புட்டுன்னு ஆக்சன் எடுத்து தேர்தல் கமிஷனையே உண்டு இல்லைன்னு பண்ணுங்க,,,, நாங்க ஆவலுடன்""ஐ ஆம் வெய்ட்டிங்"" னு காத்திருக்கிறோம்.
ராகுல் கருத்துப்படியும், அந்த பெண்ணின் கருத்துப்படியும் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி.... இதுதான் ஆணையமா? இல்லை புரோக்கர் ஆணையமா??