வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நாட்டுக்கே பிரதமரா இருந்திட்டு எலும்பு துண்டு எம்.பி யா போயிட்டாரேன்னு வருத்தம். வரலாறு மன்னிக்காது.
மன்மோகன்சிங் அவர்களைப் பற்றிய வரலாற்று உண்மையை மாற்றி எழுதுவது என்ன பெரிய விஷயமா?
ஊழலை சமூகநீதி பட்டியலில் சேர்த்தது இவர் வரலாறு.. பங்களாதேசுக்கு ஒரு முஹம்மது யூனிஸ்.. இந்தியாவிற்கு இவர்.. பங்களாதேஷ் அழிவின் விளிம்பில்.. டிரம்ப் வந்தபிறகு நிலை மாறும் என்று நினைக்கிறேன்.. இந்தியா தப்பியது அதன் தனித்துவத்தைக் காட்டுகிறது..
தங்களுக்கு பிடிக்காத வரலாறை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காந்திக்கும் நேருக்கும் இதே நிலைதான்
மன்மோகன்சிங்கின் மறைவு மூலம் அன்றைய பிரதமருக்கும் இன்றைய பிரதமருக்கும் உள்ள ஏகப்பட்ட வேறுபாடுகள் தெளிவாக தெரிகின்றன . உலகின் எந்த மூலையிலும் அவருக்கு இணையான ஒரு பொருளாதார மேதை பிரதமர் ஆனதில்லை . ஆனால் ............. ?
வரலாறு உங்களை விட மோசமானவங்களைப் பாத்துடுச்சு. உங்களையும் பாத்தாச்சு. இப்பவும் பாத்துக்கிட்டிருக்கு. இனிமேலும் பார்க்கும்.
நல்ல மனிதர், சாந்தமானவர்.
உண்மைதான். உங்களை பழித்த பாவத்திற்கு நாங்கள் ஒரு கும்பலிடம் சிக்கி சீரழிகிறோம் அய்யா
துரோணாச்சார்யார் மற்றும் டாக்டர் சிங் இருவரையும் வரலாறு கண்டிப்பாக நினைவில் வைத்திருக்கும் - " செயலாற்றும் பதவிகளில் இருந்தும், அமைதியாக பிறர் குற்றங்களை மௌனமாக வேடிக்கை பார்த்தனர் என்று...
அரியணை மீதான விசுவாசத்தால் துரியோதனனிடம் கட்டுண்ட துரோணாச்சாரியார்... கான்-கிராஸ் கூட்டணி தர்மத்தால் மற்றும் இத்தாலி தலைமையின் மீது இருந்த விசுவாசத்தில் கட்டுண்ட டாக்டர் சிங்... இருவருமே, தங்கள் சொந்த நலனுக்காக நெருக்கடியான தருணங்களில் கூட பதவிக்காக விசுவாசமாக இருக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகத் தோன்றினர்.
மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
26-Dec-2024