வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஷேய்க் ஹசீனா உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த பத்திரிக்கை தான் பொறுப்பு ஆகும். மத்திய அரசு இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாதிரியான உயிர் பாதுகாப்பு சம்பந்தமான விவரங்களை வெளியிடக்கூடாது.ஆனால் இந்த கேவலமான பத்திரிக்கைகள் செய்கும் கீழ்த்தரமான செய்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய புலனயவு துறை இந்த பத்திரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணும். அதுவும் தமிழ்நாட்டு மீடியாக்கள் மிகவும் கீழ்தரமானவைகள் .இதுவே இந்நேரம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடந்தால் இந்த கேவலமான பத்திரிக்கை உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிடும்.
இதை வெளியிட்டால் அவருக்கு பாதுகாப்பு உண்டா?
இந்த அம்மணி மீதான குற்றச்சாட்டுக்கள் மனித குலத்திற்கு விரோதமானது என்றால், இந்த நாட்டில் கடந்த 900 ஆண்டுகளுக்கு மேலாக, முஹம்மது பின் காசிம் முதல் பகதூர் ஷா ஜாபர் ஈறாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் செய்த சொல்லொணாத கொடுமைகள் சித்திரவதைகள வன்புணர்வுகள உயிரோடு வைத்த சமாதிகள் இடித்த கோவில்கள் ஆகியவை என்ன மனித நேய செயல்பாடுகளா? பாரத துணைக்கண்டத்தில் இஸ்லாம் ஆடிய வெறியாட்டத்துக்கு பதிலை இஸ்லாமிய சந்ததிகள் சொல்லியே தீரவேண்டிய தலைகுனிந்து நிற்க வேண்டிய நாட்கள் அண்மையில் தான் உள்ளன.கர்மக் கணக்கு அழிக்கவோ அட்ஜஸ்ட் செய்யவோ இயலாத ஒன்று...