வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மக்கள் வரிப்பணம் மத்திய அரசு பறித்து கொள்கிறது பறித்த பணத்தை மாநிலங்களுக்கு தரப்படுகிறது பிறகு அந்த பணத்தில் தொண்ணூறு சதவீதம் அரசியல் வியாதிகள் அதிகாரிகள் பறித்து கொள்கிறான்கள் மக்களுக்கு பத்து சதவிகிதம் சென்று சேர்ந்தால் மிகப்பெரிய சாதனை தான்
நிதிஷ்குமார் பாஜக பக்கம் சாயும்போதே தெரியும், இது போன்ற ஏதோ வில்லங்கத்தில் இருந்து தப்பிக்கத்தான் என்று!
நாளைக்கே இந்த கணக்கு கேட்ட சி ஏ ஐ அதிகாரி உடம்பு சரி இல்லை என்று கூறி உடனடி ராஜினாமா செய்ய வைக்கப்படுவார்
பல அரசியல்வாதிங்க கொடியேந்தி வாய்ச்சண்டை போட்டு ஜெயிக்கிறதே இந்த கோடிகளுக்காகத்தானே சாமி. மக்கள குடிக்காரனாவே வெச்சிக்கிட்டு போதைல தள்ளாட வெச்சிக்கிட்டு இருப்பாங்க.
பீசேபி ஆளுகிற மாநிலத்திலும் 70000 கோடி ஊழலா. அண்ணாமல மாதிரி ஒரு ஆள் அங்கு தேவை. ஏன் அண்ணாமலயை அங்கு கவர்னரா போடலாம்.
ருசிச்சு ரசிச்சு எழுதின கருத்து
அப்படின்னா நல்லா கலக்கி குடி...
இந்த சி.ஏ.ஜி எல்லாம் தமிழ்நாட்டின் பக்கம் தலையை வைத்துக் கூட படுக்க மாட்டான்கள் ஏனென்றால் இங்குள்ள திருட்டு திராவிட மாடல் திமுக அரசின் மீதுள்ள பயம். என்னதான் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு திமுவினரின் திருட்டுக் கணக்கு வழக்குகளை கண்டுபிடித்தாலும் இங்குள்ள காவல்துறையும், நீதிமன்றங்களும் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதனால் எதற்கு தேவையில்லாமல் எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டும் என நினைத்து அவர்கள் தமிழகம் பக்கம் தலைகாட்டுவது இல்லை.
மத்திய அரசு கவிழும் சூழல் ஏற்பட்டால் திராவிடம் தாங்கி பிடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு தான்