வாசகர்கள் கருத்துகள் ( 14 )
15 லட்சம் தர்றேன்னு மோடி சொன்னாரே ? நீங்க எங்க போனீங்க ?
நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. எவ்வளவு பெரிய பொய் இது ராஜ்நாத்?
உங்கள் தலைவர் சொன்ன இரண்டு கோடி வேலை வாய்ப்பில் இருந்து கற்றது.
லாலு குடும்பம் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் பணத்தில் இருந்து கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
இரண்டு கோடிப்பேருக்கு வேலை ....... இதை எப்படி நிறைவேறும் ????
அது அவர்களின் வாக்குறுதி உங்களுக்கு மக்களுக்கு செய்வது என்றால் பிடிக்காது
எங்க துண்டுசீட்டு கோமாளியும் குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலைனு சொல்லி தானே வெற்றி பெற்றார் கொத்தடிமைகளுக்கு ஓவா குடுத்தா ஓட்டு போடுவானுங்கனு அப்பாவுக்கு அதீத நம்பிக்கை ஹீஹீஹீ
ஸ்டாலின் தான் எனக்குப் பிடித்த முதலமைச்சர் என்று தம்பட்டம் அடித்தவர்தானே ஊழல் மன்னனின் மகனான இந்த தேஜஸ்வி. திமுகவைப் போல பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார் போலும். பாவம், பிஹார் மக்கள் தமிழக மக்களைப்போல ஓசிக்கும், சாராயத்திற்கும், ஓசி பிரியாணிக்கும், 200 ரூபாய்க்கும் ஒட்டு போடுபவர்கள் அல்ல என்று அறியமாட்டார் போலும்.
எதிரி நாடுகளை அழிக்க கோடிக்கணக்கில் ஒன்றிய அரசுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றால் ஒன்றிய வரவு செலவு அறிக்கையின் வழியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அப்படியே பீகாரில் அரசு வேலைவாய்ப்புக் கொடுக்கப்பதற்கான நிதியை மாநில அரசு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அதற்கான மக்களிடம் வரி வசூல் செய்யும். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? என்ற கேள்விதான் மனதில் எழுகிறது.
பிஹாரில் இருப்பதே முப்பது லட்சம் அரசு ஊழியர்கள் தான். 2.97 கோடி புதிய அரசு வேலைகள் என்றால் எப்படி. என்ன வேலை தருவார்கள். 20000 ருபாய் என்றாலும் மாதம் 40000 கோடி ருபாய் வேண்டும்.
வீட்டு சமையலறையை அரசாங்கம் என பெயர் மாற்றுவார்கள், பின்னர் வீட்டில் ஒருவர் அல்லது இருவர் அரசாங்க வேலை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும்..