வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சிதம்பரம் போன்ற தீய சக்திகள் இந்த தேசத்தை பிடித்த கிருமி. கிருமியை இனியும் விட்டு வைத்தால் தேசத்தை சீரழிக்கும். திஹார்ல தூக்கி பத்திரமாக வைக்கவேண்டும்.
பயங்கரவாத முகாம்களை அழித்தத்தில் பாகிஸ்தானை விட இவனுகளுக்கு தான் அதிகம் வலிக்குதுன்னா பார்த்துக்கோங்க இவனுக லட்சணத்தை. வாங்கிய காசுக்கு மேலயே கூவுறதை .
இவனுகளின் இத்தாலி ஆட்சியில் தான் எல்லா பயங்கரவாதிகளை ஊக்குவிச்சானுங்க. பொது மக்கள் மட்டுமின்றி எதனை ராணுவத்தினர் கொள்ளபப்பட்டார்கள்? அப்பப்பா? இவனுக்களை பேச விட்டு இதற்கு பதிலும் விளக்கமும் வேறு கொடுக்கணுமாம் .எதற்காக டிமாண்ட் செய்தானுங்க என்றால் இவுங்க எஜமானனுக்கு நாங்க எப்பவும் உங்க பக்கம் தான் அப்படீன்னு மீண்டும் மீண்டும் கன்வின்ஸ் பண்ண தான். எத்தனை கோடிகள் வீண் இப்படி பொன்னான நேரத்தை செலவு செய்து இவனுகளுக்கு பதில் சொல்றத்துக்கு? பாகிஸ்தானில் போய் வெட்கம் இல்லாமல் மோடியை தோற்கடிக்க மணிசங்கரை அனுப்பி உதவி கேட்டவனுவ மணி தானே இவனுக?
நாங்க ஆட்சிய பிடிச்சா 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் செல்லும் என்று அறிவிப்போம் என்றவன். அதாவது இவன் கொடுத்து வைத்திருக்கும் கரன்சி மெஷின் மூலம் பாகிஸ்தானில் ஏற்கனவே அச்சான அந்த நோட்டுக்கள் எதனை லட்சம் கோடியோ, எங்க பதுக்கியிருக்கானோ தெரியாது. இவனெல்லாம் இப்படி தான் பேசுவான், ஜனநாயகத்தில் இவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி உள்ளது. தலை எழுத்து தான் ஆப்படிபீங்கறாங்க
அமித்ஷா அவர்களே, கூல், கூல். இப்படி பப்பு அண்ட் கோவை இப்படி வெரைட்டி வெரைட்டி வெளுத்தா என்னதான் செய்வார்கள். பாவம் அவர்களும் பொழப்பு நடத்த வேண்டாமா. இதுக்கு மேல போயி உழைத்து சம்பாதித்து உண்ணவேண்டும் என்பது நடக்குற காரியமா. அதனால்தான் இந்திய மக்களால் அது கான்க்ராஸ் மாபியா என்று அன்போடு அழைக்கப்படுகிறது. பாவம் பப்பு. அவிங்கப்பா, பிரதமர், அவிங்க பாட்டி பிரதமர், அவிங்க முப்பாட்டன் பிரதமர். ஆர்டர்படி நாமதானே பிரதமராவோனும். இந்தாளு குஜராத்திலேர்ந்து வந்து டெல்லியில் அசைக்கமுடியாத சக்தியா உருவாயிட்டாரே என்ற வயிற்றிரிச்சல் இருக்கத்தானே செய்யும். இனி வாய்ப்பே ல்லை என்றானதும் வாய்க்கு வந்தபடி பேசறார், பாராளுமன்றத்தில் கெட்டவார்த்தை பேசுகிறார். விடுங்க பாஸ் சூரியனை பார்த்தது சிலதுகள் குரைக்கத்தான் செய்யும். அதனால் சூரியனுக்கு என்ன பிரச்சினை. கத்தி கத்தி கதறி கதறி அடங்கிடும். உங்க மேலயும் வருத்தம் இருக்கு அமித்ஷா அவர்களே. திஹார்ல இருக்கவேண்டிய கேப்மாரிகளைலாம் வெளியே விட்டு வைத்திருக்கீங்க.
ஏற்கனவே காப்பாற்றிவிட்டார் அமைச்சரே.பாகிஸ்தான் ஊடகங்களும், யூ டியூபர்களும் மாறி மாறி சிதம்பரத்தின் கேள்வியினை வைத்து விவாதிக்க ஆரம்பித்து விட்டது. பாருங்கள் இந்தியா தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் நடத்திய பெஹெல்காம் தாக்குதல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று பொய்யாக குற்றம் சுமத்தி போர் செய்து எங்கள் நாட்டின் அப்பாவிகளை கொன்று விட்டது என்று புலம்புகின்றது. காரணம் இந்த முன்னாள் உள் துறை அமைச்சர். இவரது செயல் இந்தியாவுக்கு தலை குனிவு. தமிழகத்திற்கு அதை விட பெரிய தலை குனிவு.
மனநிலை எப்போது வேண்டுமாலும் மாறும். தேர்ந்தெடுத்த மக்களை சொல்ல வேண்டும்.
ED ரெய்டுக்கு பயந்து ஓடி ஒளிந்துகொண்ட ஆசாமி ப.சிதம்பரம் அவர்கள். பதவியில் இருந்த போதும் நடவடிக்கையையெடுத்தால் தீவிரவாதிகள் தன்னை குறி வைப்பார்களேயென்ற பயம். அதனால் தான் பாகிஸ்தான் ராணுவத்தாருடன் நட்பு பாராட்டி அவர்களுடன் கை கோர்த்து ,அவர்கள் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஏற்காவி விட்டால் யாரோ கொள்ள படுவதற்கு நாம் ஏன் கவலைய கொள்ள வேண்டும் நம் தலை தப்பினால் போனதும் என்று இருந்தார். பழக்க தோசத்தால் அவருக்கு கவலை வந்து பேசுகிறார். பொது கூட்டத்தில் பேசினால் காலடி விழும் என்பது தெரிந்து தன் உயிருக்கு உத்திரவாதம் இருக்கு மிடமாக பார்த்து பேத்துகிறார்.
நாட்டை. அம்பானி அதானி போன்ற முதலைகளை அல்ல
இவருக்கு எப்பொழுதும் பாகிஸ்தான் மீது அதிக பிரியம் உண்டு