வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வக்ஃபு மசோதாவை லோக்சபாவில் அறிமுகப்படுத்திய சிறுபான்மை நல அமைச்சர் கிரண் ரிஜுஜு ஒரு புத்த சமயத்தவர். எவ்வளவோ முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பிஜெபி யில் உள்ளனர். சென்ற முறை அல்பொன்ஸ் கண்ணன்தனம் என்ற கிறிஸ்தவர் மத்திய அமைச்சராக இருந்தார். பிஜெபி யின் முதல் பொதுச்செயலாளர் சிக்கந்தர் பக்த் என்பார்.
பச்சோந்திகள்
இத்தாலி மாஃபியா கும்பலை சேர்ந்த இந்த ஆள் இப்படி தான் பேசுவார்.. ஓட்டுக்காக நாட்டு நலனில் சமரசம் செய்து கொள்ளும் ஆட்கள் இவர்கள்.. நாட்டு நலனில் அக்கறை கொண்ட உண்மையான காங்கிரசுக்கும். இப்போது இருக்கும் இத்தாலி கான் கிராஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... அவர்கள் நாட்டை நேசித்த ஆட்கள்.... ஆனால் இவர்கள் ஜார்ஜ் சோரஸ் போன்ற ஆட்கள் வீசும் பணத்துக்காக.... நாட்டை காட்டி கொடுக்கவும் தயங்காத ஆட்கள்.
காங்கிரஸ் கிட்டத்தட்ட முஸ்லிம் லீக்காக மாறியது என்றே தோன்றுகிறது
காஷ்மீரில் இந்துக்கள் தாக்கப்பட்டு விரட்டப்பட போது கேடு கெட்ட காங்ரஸ் என்ன செய்தது? மீரட்டில் ரோட்டில் பிரார்த்தனை செய்ய தடை செய்யாவிடில் பிரார்த்தனை முடிந்த பிறகு கல்வீச்சு செய்வார்கள். நீ போய் நின்று கல்வீச்சு எதிர் கொள்வாயா??
என்னது அதிரடி கேள்வியா ? எலே நாங்க கேட்கணும் காங்கிரஸ் கட்சிய... எத்தனை சட்டங்கள் நீங்கள் பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராக இயற்றி வைத்துள்ளீர்கள் ? ஆண்ட பரம்பரை என்று சொல்லும் நீங்கள் நாட்டை எப்படி ஆண்டீர்கள் என்று இன்று வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிகிறது. நாட்டை ஜாதியால், மதத்தால் பிரித்து வைத்துள்ளீர்கள். காஷ்மீருக்கு, சிக்கீமுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம், முப்பது அ பிரிவு. மதவாரியாக ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம். சிறுபான்மை என்று எந்த நாட்டில் உள்ளது ? மதத்தால் நாட்டை பிரித்துச் சென்ற பிறகு இங்கு என்ன சமரசம் ? பெரும்பான்மை மக்களின் நாடாகவல்லவா அறிவித்து இருக்க வேண்டும் ? எல்லா தில்லாலங்கடி வேலைகளை செய்து விட்டு இப்போது கேள்வி கேட்டுபுட்டால் பெரிய கட்சி என்கிற நினைப்பா ?
உங்க ஆயா
சமூக மதசார்பின்மை பற்றி கோகோய் இடம் கேள்வி கேட்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையே இல்லை இதுதான் காங்கிரசின் நிலைப்பாடு , கேட்டால் செல்வப்பெருந்தகை வழியில் maலம் veesapadum?
இவர்களின் கூற்றுப்படி இரக்கப்பட்டால் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம்.
கடைசி வரைக்கும் மதத்த வெச்சி அரசியல் செய்யணும். இதா காங்கிரஸ் ஓட பிழைப்பு. காங்கிரஸ் தமிழக அற நிலைய துறைய என்ன சொல்லும்?
இந்திய திருநாட்டை துண்டாட நினைக்கும் கேடுகெட்ட கொங்கிரஸ் கட்சியை உடனடியாக தடை செய்யணும்
உங்களுடைய சொத்தை அவர்கள் தங்களுடையது என்று கூறினால் இவர் விட்டுவிடுவாரா.சில வாக்கிற்காக தங்கள் சொந்த நாட்டை சிறுபாண்மையிரிடம்அடமானம் வைக்க தயங்காதவர்கள்..
கொங்கிரஸ் கட்சியா? சங்கி கட்சியா?