வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சீனாவோடு இணக்கமாக போவது தவிர்க்க முடியாது. இல்லேன்னா மருந்து விலை இன்னும் எகிறும். நிலைக்குழு விளக்கம்.கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
இந்த மருந்தெல்லாம் மோடி பார்மசியில் ஃப்ரீயா கிடைக்குதே. போய் வாங்கிக்கோங்க. சீக்கிரம் போங்க.
சுற்றுசூழல் பாதிப்பு என எதிர்ப்பு கிளம்புவதால் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் INTERMEDIARIES சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. சுத்தம் சுகாதாரத்தை, சரிவிகித உணவை கடைபிடித்தால் அநாவசிய மருத்துவத்திற்கு தேவையிருக்காது.
தடையின்றி என்பது மொண்டி சாக்கு லஞ்சம் கைமாறி இருக்கிறது . 50% கொள்ளையில் பங்கு
மருந்து பொருட்கள் மிக குறைவான விலையில் மோடி மருந்தகத்தில் கிடைக்கிறது. பிரசர், சக்கரை, இருதய சிகிச்சை மாத்திரைகள் என அத்தியாவசிய மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரூ1800 மதிப்புள்ள மாத்திரைகள் ரூ300க்கு கிடைக்கிறது.
ரூவாய் மதிப்பு வீழ்ச்சி சீன இறக்குமதி விலை அதிகம். மருந்து கம்பெனிகளின் இலாப பேராசை.
நீ அப்பாவி இல்லை படுபாவி .எதெற்கெடுத்தாலும் அதை குற்றம் சொல்லும் படுபாவி நீ உனக்கு வியாதி வந்தால் தெரியும் அப்போது
மூலப்பொருள்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
சாமானியன் செத்தான்