வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மஹா. வில் டபுள் இஞ்சின் சர்க்கார் நடக்குது ஹை. ரெண்டுபேருக்கும் பங்கு தரணும் ஹை.
பிஜேபி கு ஆதரவாக இருக்கும் வெட்டி தண்டங்களான, வீணாபோன மூர்க்கனுங்களான சங்கிகளுக்கு பணம் கொடுக்கத்தான் அரசியலில் சட்டம் உள்ளது,
கேரளமாநிலத்தில் வெளி நாட்டு பணம் ஆள் புடிக்க தான் பயன் படும். நம்பர் ஒன் பிராட்.
லவ் ஜிஹாத்துக்கு மத்திய நிதி,,? நோ சான்ஸ்.
இது மத்திய பாஜக அரசு வழங்கும் நிதி அல்ல, வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கு மத்திய அரசின் அனுமதி மட்டுமே கோரப்பட்டது!
மகாராஷ்டிரா முதல்வர் தங்கக்கடத்தலில் ஈடுபட்டவர் இல்லை. மகாராஷ்டிரா முதல்வரின் மகனோ, மகளோ எந்தவித FINANCIAL IRREGULARITY ம் செய்யவில்லை
அடப்பாவி எங்களுக்கு ஏதுவுமே தெரியாதுனு நினைச்சிட்டல்ல. மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி ஆக்ஸிஸ் வங்கியோடே உயர் நிர்வாகி அதனால மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் ஊதிய கணக்கை கூட ஆக்ஸிஸ் தனியார் வங்கியில் கட்டாயமாக்கினார்கள் இதுக்கு பேரு என்னவாம் நிதி முறைகேடு இல்லையா??
மத மாற்றம் கேரளா.
மஹாராஷ்டிரா அரசு தங்கக்கடத்தில் ஈடுபடவில்லை.
மஹாராஷ்டிராவில் அனுமதி கொடுத்தால் என்றால் கமிஷன் பாஜாக்காவுக்கு வரும் என்பதால் கொடுத்தோம். கேரளாவில் என்றால் எல்லா பணமும் மக்களுக்கு போய்விடுமே
மக்களுக்கு போகுமா.....ஜிகாதிகளுக்கு போகுமா....????
மக்கள் என்றால் எல்லா மக்களுக்குமா? ஜிகாடிஸ்ட்களுக்கு மட்டுமா? அந்த அரசு மக்களுக்கு ஏதும் செய்யாமல் தங்க கடத்தல் மற்றும் குடும்பத்தாருக்கு மட்டும் வசதிகளை அனுபவிப்பதால்தான் இப்படி நடக்கிறது. கம்மிஸ் இப்போது எல்லாமும் எல்லோருக்கும் என்று சொல்வதற்க்கே தகுதியற்றவர்கள்.